Select a cover image
Searching for images...
Saving cover image...
தனது சொந்த வாழ்க்கையின் சொகுசுகளை ஒரு துளிகூட காய்ந்துவிடாமல் ருசிப்பவர்களும், தனது எதிர் காலத்திற்கும் தனது பெண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் கான்கிரீட் அடித்தளம் அமைத்து உறுதி செய்து கொண்டவர்களும் “என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?” என்ற கேள்வியை ரொம்பவும் ஆக்ரோசமாகக் கேட்கிறார்கள். ஆனால் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்திற்காக, மக்கள் விடுதலைக்காகத் தனது சொந்த வாழ்வையும், உயிரையும் இழக்கத்…
Genres
Shelves
More like this
ரிக் வேத கால ஆரியர்கள்
ரிக்வேத ஆரியர்கள் 'என்னும் இவ்வாய்வு நூலில் இந்தியாவின் மேற்கிலிருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி - சப்த சிந்து நதிதீரத்தில் வந்…
கிரேக்க நாகரிகம்
கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்…
உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள்! அப்படித்தான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் …
உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்
இன்று உலகைக் கவ்விவரும் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவுக்கு உருவாகி வரும் பாதிப்புகள் பற்றி ஆழ்ந்த விரிவான விவாதம் நடைபெற்றது. வித்த்துக்குப் பின் நம் நாடு சந்தித்து …
தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு
தஞ்சாவூர் பெரியகோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு கோயிலாகும். இந்தக் கோயில் மாமன்னன் இராசராச சோழனால் கட்டிமுடிக்கப்பெற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது…
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி
சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிக…
ஜீவாவின் தமிழ்ப்பணி
ஜீவாவின் நீண்ட நெடுங்கால அரிய பணியைக் குறிப்பாகத் தமிழிலக்கியப் பணியைத் தொட்டுக்காட்டுவது இச்சொற்பொழிவு, வருங்காலத் தலைமுறையினர் ஜீவாவைப் பற்றி விரிந்து பரந்த ஆய்வு மேற்…
பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக (3 பாகங்களும்) (HB)
சோழர் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு ஆதாரமாக இதுவரைக்கும் தமிழில் இருப்பது சதாசிவ பண்டாரத்தாரின் நூலும் அவருக்குப் பிறகு கே.கே.பிள்ளை எழுதிய நூலும்தான். ஆன…
பாண்டியர் வரலாறு
உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …
கரிகால் சோழன்
நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டு…