வெற்றி வேந்தன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெற்றி வேந்தன்

Vetri vendhan

Pages
462
Publisher
சீதை பதிப்பகம்
Language
TA

பிற்காலப் பல்லவர்களில் சிம்ம விஷ்ணு முதல் அபராஜிதன் வரையிலான மன்னர்களில் ஒரிருவரைத் தவிர மற்ற எல்லோருமே மாவீரர்களாகவும் மாமன்னர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களில் ஒருவனும் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவனுமான மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய கதைதான் வெற்றி வேந்தன். வெற்றி வேந்தன் நந்திவர்மனின் வாழ்க்கை இரண்டாக பிரித்தால் முதற்பகுதியில் அவர் கண்ட வடதிசை வெற்றியும், இரண்டாம் பகுதியில் தென்திசை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book உதயணன்

More like this


சோழ மோகினி

வரலாற்றில் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகும் வீர ராஜேந்திரனுக்கு முன்பும் பிறந்த ராஜமகேந்திறனைப் பற்றி வரலாற்றில் இரட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இரட்டிப்பு …

Check Price

மேல் கோட்டை

கோட்டைக்குள்ளே சென்று ஒற்றறிந்து வந்த அந்த வீரர்களிற் சிலர், மகத நாட்டிலிருந்து உதயணனோடு வந்திருந்தவர்கள். சிலர் உதயணனைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் அறிந்து வந்து கூறிய ச…

Check Price

பல்லவ முரசு

பல்லவ அரசர்கள் தத்தம் தகுதிக் கேற்றவாறு பட்டயங்களைப் பெற்றிருந்தார்கள். மகாராசன், தரும மகாராசன். மகா ராசாதிராசன் என்று பட்டங்களைப் பட்டயங்களிற் காணலாம். முற்காலப் பல்லவருள் சி…

Check Price

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

4.0/5 · 400+ ratings
Check Price

வாஷிங்டனில் திருமணம்

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …

3.89/5 · 500+ ratings
Check Price

விஹார மகாதேவி

அச்சமயம் வந்திய தேவரின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியாரை திருமணம் செய்த வந்தியத் தேவரின் வயது ராஜ ராஜ சோழனை விட குறை…

Check Price

ரோம ராஜ்யம்

பழங்கால உலகைப் பற்றி அறியப்பட்ட பெரும்பாலானவை பழங்காலத்து வரலாற்றாளர்களின் சொந்தப் பதிவுகளில் இருந்து வருகின்றன. ஒவ்வொரு பண்டைய ஆசிரியரின் ஒருதலைபட்சங்களைக் கணக்கில் எடுத்…

Check Price

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

Check Price

மகா வம்சம்

இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் கௌதம புத்தர் அமர்ந்திருந்த வேலை; "பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களா…

Check Price

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

Check Price