Select a cover image
Searching for images...
Saving cover image...
பறவைகள், விலங்குகள், செடி, கொடிகள், வானம், பூமி, கோள்கள், இயற்கை அமைப்புகள், மனிதனின் உணவு, உடை, உறவிடம், வாழ்க்கை நிலைகள் ஆகியவை தொடர்பான உண்மையான நிகழ்வுகளை, கதையாக்கி கூறுவது உண்மை கதைகளாகும். மக்கள் வாழும் இடங்கள், காலநிலை, தட்பவெப்பநிலை இயற்கை அமைப்புகளான ஆறு, குளம், ஏரி, கடல், ஆழி, மலைகள், பள்ளத்தாக்குகள், கண்டங்கள், அவற்றில் இயற்கை ஏற்படுத்தும் மாற்றங்கள், சீற்றங்கள், தொழில்கள், விளைச்சல் …
Genres
Shelves
More like this
நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள் 100
ஒரு நிமிடக் கதைகள் எனும் நூல் விகடன் பிரசுகத்தினால் வெளியிடப்பட்டதாகும். இந்நூலில் ரவி பிரகாஷ், சுபா, ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்ற பிரபலங்களில் கதைகளும், …
கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்
ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…
சிறுவர்களுக்கான பொது தத்துவக் கதைகள்
ஒரு கதையை படித்துணரும் போது அது சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பதைக் காட்டிலும் சிறார்களுக்கு என்ன சொல்கிறது என்பதில்தாம் சிறப்பு இருக்கிறது. வளர்ந்த பின்…
அரிதாரம்
ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு)
எத்தனையோ மாவீரர்களின் வாழ்க்கையை நாம் வாசித்திருக்கிறோம். ஆனால், அவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் வேறுபடுகிறார் வீர சிவாஜி.வட இந்தியாவில் பிரமாண்டமான மராத்திய சாம்ராஜியத்…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
தூண்டில் கதைகள்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…