Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 67
- Publisher
- ஈஷா அறக்கட்டளை
- Language
- TA
சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு இந்த பூமியில் இலட்சக்கணக்கான ஆண்டுகால மனிதகுல வளர்ச்சியில் நமது மூளையின் செயல்பாடு நிச்சயமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அறிவுத்திறனும் புரிதலும் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட வளர்ச்சி நடந்திருந்தாலும் வாழ்க்கை என்பது மேலும்மேலும் புதிராகத்தான் இருக்கிறது. எப்போதுமே உங்கள் கவனம் தற்போதிலிருந்து வேறு ஒன்றிற்கு மாறுவதிலேயே இருக்கிறது. அது எவ்வளவு அழகானதாக இருந்தாலும் …
Genres
Shelves
More like this
சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி
'ஆன்மீகம்' என்கிற சொல்லின் பொருளை மனிதர்கள் பரவலாகப் புரிந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட, உலகின் பொதுவான புரிதலின் கீழான 'ஆன்மீகம்' என்கிற வரையறைக்குள் சத்குரு…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…
கட்டுப்பாடுகளைக் கடந்து - உணர்ச்சிகள் வாழ்வின் சாரம்
No description added
மரணம் - சொல்லப்படாத ரகசியங்கள்
மரணத்தைப் பற்றி அறியப்படாத, அவசியம் அறியவேண்டிய, மர்மமான, பிரமிக்க வைக்கும் ஏராளமான விஷயங்களை இங்கு பகிரங்கமாகவும், எளிமையாகவும் விளக்குகிறார் சத்குரு. மரணத்தை ஆரம்பத்…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8
மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…