இலக்கியத்தில் மாற்றுத் திறனாளிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலக்கியத்தில் மாற்றுத் திறனாளிகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளும் ஆக்கபூர்வமான அங்கத்தினர்களே என்ற வகையில் அவர்கள் இலக்கியத்தில் என்ன விதமாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்,எப்படிச் சித்திரிக்கப்பட வேண்டும் என்பன போன்ற கேள்விகளையும் கருத்துகளையும் முன்வைத்து அதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த சமூகப் பார்வையை, அணுகுமுறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
இலக்கியம் லதா ராமகிருஷ்ணன் book

More like this


உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்

விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…

Check Price

ஆத்திசூடி மூலமும் உரையும்

தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும்…

Check Price

மனநோயின் மொழி

அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில்…

Check Price

ப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள்

இது ஒரு மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புறக் கதை ஆகும். 'ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்' என்ற பெருங்கதையின் ஒரு கதை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர். சிறுமியர்க…

Check Price

உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …

Check Price

மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை)

இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய க…

Check Price

பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

Check Price

பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும்

எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் அகவற்பாக்கள் தம்மளவில் முழுமையாய் நின்றாலும், எந்தப் பாடலையும் ஒரு தனிநூல் என்று கூறுமளவிற்கு அமைப்பு முறையால் விரிந்து நிற்பதாகக் கூறமுடி…

Check Price

கல்வி எனப்படுவது...

கற்றது கையளவு ' கல்லாதது உலகளவு ' என்பார்கள். இது நம் கல்வித்துறைக்கும் மிகவும் பொருத்தமானது. இன்றைய உலகில் நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வாங்குவதில் செலவ…

Check Price

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)

தமிழின் பழம்​பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்​றைப் பண்டித ​மொழியின் த​டைக​ளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.

Check Price

மணிமேகலை மூலமும் உரையும்

இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…

Check Price

திருக்குறள் உரை விளக்கம்

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …

Check Price