Select a cover image
Searching for images...
Saving cover image...
பேராசிரியர் மா.நடராசன் அவர்கள் வெளியிட்டுள்ள பதினான்கு சிறுகதைகளடங்கிய சிறுகதைத்தொகுப்பான இந்நூலில் கொங்குத் தமிழ்ப் பேச்சு வழக்கைக் கதைகளில் முற்றிலும் கையாண்டுள்ளார். கொங்கு நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் மாறுபடாமல் இருக்க சொல் ஆட்சி நிலைக்கும் வகையில் மரபுச் சொற்களைத் திறம்படக் கையாண்டுள்ளார். இந்நுலில் உள்ள கதைகளில் எளிய வாழ்வியல் கருத்துக்கள் அழகிய நடையில் இடம்பெற்றுள்ளன.
Genres
Shelves
More like this
உப்புவயல்
தோழர் ஸ்ரீதர கணேசன் தூத்துக்குடிக்காரர். பல நூறு ஆண்டுகளாகத் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்கல்களையும், சுரண்டல்களையும், எதிர்த்துப் புரட்சிப்போர் தொடங்கியுள்ள இந்திய நீக்ரோக்கள…
ஒண்டிக்காரன் பண்ணையம்
இந்நூல் உழவுத் தொழிலின் சிதைவைச் சித்தரிக்கும் சமகாலப்பதிவு. தமிழ் மொழி வழிக்காகத் தீவிரமான அக்கறை காட்டும் மா. நடராசன்,கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து,…
கனகை
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகக் காப்பியம். தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நாடக காப்பியம் இதுவே. இதனையடுத்து ஏறத்தாழ ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள்…
சுற்றுலாவியல்
உலகச் சுற்றுலாக் கழகம் கீழ்க்கண்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று பாகுபாடு செய்துள்ளது. ஒரு நாட்டில் குறைந்தது 24 மணிநேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி எனப்படுவார். …
வரலாறு கற்பிக்கும் முறைகள்
இணைவழிப் புத்தகங்களில் மாணவர்கள் படித்தறிந்த கருத்துகளைக் குறித்துவைப்பதுபற்றிச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இணைவழிப் படிப்பானது வரலாற்றுப் பாடப்பொருள் தொடர்பாகத் தேவையான சிற…