Select a cover image
Searching for images...
Saving cover image...
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகக் காப்பியம். தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நாடக காப்பியம் இதுவே. இதனையடுத்து ஏறத்தாழ ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் தமிழில் நாடக நூல்கள் தோன்றாமலே போயின. 19-ம் நூற்றாண்டில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன்மணீயம் அடுத்து நமக்குக் கிடைக்கக் கூடிய செய்யுள் நாடகமாகும். அவரையடுத்தும் செய்யுள் நாடகம் இயற்றும் முயற்சி குறிப்பிடத்தக்…
Genres
Tags
Shelves
More like this
சாலை விதிகளும் பாதுகாப்பும்
மு. முபாரக் அலி அவர்கள் சாலை விதிகளைப் பற்றி ஒரு தெளிவான நூலை எழுதி இருக்கிறார். சாலை நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துக்கள் எவ்வளவு பெரிய சேதத்தைத் தோற்றுவிக்கின்றன எ…
உப்புவயல்
தோழர் ஸ்ரீதர கணேசன் தூத்துக்குடிக்காரர். பல நூறு ஆண்டுகளாகத் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்கல்களையும், சுரண்டல்களையும், எதிர்த்துப் புரட்சிப்போர் தொடங்கியுள்ள இந்திய நீக்ரோக்கள…
ஓடைப்புல்
கோவையில், 'களம்' இலக்கிய அமைப்பு சார்பில், 'கொங்கு நாட்டு நாவல்கள்' என்ற தலைப்பில், இலக்கிய கருத்தரங்கு நடக்கிறது.இன்று காலை, 10:00 மணிக்கு, மரக்கடை நரசிம்மலு நாயுடு ப…
உயிர் வேதியியல் பகுதி 1 (பட்டப் படிப்பிற்குரியது)
No description added
ஆசிய ஜோதி
ஆசிய ஜோதி என்ற நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டது. இது புத்தரின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய …
சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்
உலகச் சுற்றுலாக் கழகம் கீழ்க்கண்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று பாகுபாடு செய்துள்ளது. ஒரு நாட்டில் குறைந்தது 24 மணிநேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி எனப்படுவார். …
இலக்கியத் திறனாய்வு
இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள், கல்லூரி மாணவர்களுக்கு எளிய முறையில் தெளிவாகப் புரியும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டிருப்பதால், இலக்கியப் பயிற்சியிலும் இலக்கியத் திறனாய்வுத் த…
ஒப்பிலக்கியம்
ஒப்பிலக்கியம் ( Comparative literature ) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராயு…