Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு, இப்போது 94-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1,800-களின் இறுதியில் நுழைந்திருந்தாலும், அதன்பின்னர் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியிருந்தாலும், பொதுவுடைமையை இந்தியாவில் படரச் செய்ததில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது எனலாம். நிறைய ஒடுக்குமுறைகளைத் தாண்டியே சி.பி.ஐ., மக்களிடம் பொது…
Genres
Shelves
More like this
மார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள் சேர்த்து)
No description added
சோசலிசமும் மார்க்சியமும்
21 - ஆம் நூற்றாண்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணரும் அனைவரிடமும் இந்த உரையாடல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த லத்தீன் அமெரிக்க உரையாடலை தமிழ் …
மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம்
ஒரு நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம், லெனினது வாழ்க்கையும் அவரது சிந்தனைகளும். எனவேத…
தத்துவ விமர்சனக் கட்டுரைகள்
தத்துவ ஆராய்ச்சிக்கு இந்திய கவுன்சில் மிகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது அறிஞர்கள் பலவிதமான ஃபெலோஷிப் விருதுகளை வழங்குகின்றன; நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் …
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி
மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொ…
ஜீவாவின் சிந்தனைகள்
ஜிவா என்ற பெயரில் என்றும் உயிர் உண்டு. அவர் அரைகுறை அரசியல்வாதி அல்ல. முழுமைபெற்ற சமதர்வாதி. இக்கால அரசியல் ஊழல் பெருச்சாளிகள் ஜீவா என்ற பெயரைச் சொல்லக்கூட அருகதை அற்ற…
கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா
" ரஷ்யர்களாகவே இருந்தாலும் மாஸ்கோவிற்குள் வருவதற்கு “பெர்மிட்” வாங்க வேண்டும். பெரும்பாலும் யாரும் அந்த விதியைப் பின்பற்றுவதில்லை. அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. செல்…
விழி திறந்தது வழி பிறந்தது
இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலு…
நாயகன் சே குவாரா
அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளிய…
இருத்தலியமும் மார்க்ஸியமும்
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்…