இளங்கவிக்குக் கடிதங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இளங்கவிக்குக் கடிதங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

யாரைக் குறித்தும், எந்த கருத்து குறித்தும் கோபமோ, அல்லது வாதமோ செய்வதற்கு கடித்த்தின் கண்ணியம் காக்கப்பட்டு வருவது இயல்பு. ஒரு சமுதாயத்தின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கடித பரிமாற்றமே தீர்மானிக்கிறது. ஒரு கடிதம் எழுதுவதற்கும் அதை பெற்றுக்கொள்பவர் புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

Shelves
யூமா. வாசுகி கடிதங்கள் book

More like this


இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் (1923 - 1970) சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவ…

காற்று கொணர்ந்த கடிதங்கள்

எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்…

அம்பேத்கர் கடிதங்கள்

அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை,…

கடிதங்கள்

கடிதம் என்பது என்னைப் பொறுத்தவரை நம் மனதில் உள்ள உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி. இப்பொழுதெல்லாம் வெளிநாடுகளுக்கோ ...

காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து

அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாற…

சேகுவேராவின் கடிதங்கள்

எனக்கும் உங்களுக்கும் இடையில் என்று நான் நினைக்கவில்லை. உலகில் நடக்கிற அநீதியைக் கண்டு நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால் நாம் தோழர்கள் தான். அதுதான் முக்கியம்.

இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்

நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலா…

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்

"1905-ஆம் ஆண்டில்தானே ஆசார அனுஷ்டானங்களின் அடிப்படையில், கொச்சி ராஜ்யத்தின் நன்னெறி அறிஞர்களான பிராமணர்கள், குரியேடத்து தாத்ரியை ‘ஒழுக்கம் தவறியதன்’ பேரில் விசாரணை செய்த…