Select a cover image
Searching for images...
Saving cover image...
இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மக்கள் தலைவர், நெஞ்சுடை மனிதர், இவ்வளவு ஆற்றலும் பண்பும் அணி செய்யப் பல துறைகளிலும் முகடு எய்தி முத்திரை பதித்த இவர் அண்ணா என்று மக்களால் அன்பொழுக அழைக்கப்பெற்றார், பின்னர் பேரறிஞர் அண்ணா என்றும் போற்றப் பெற்றார். தமிழ் …
Genres
Shelves
More like this
சேகுவேராவின் கடிதங்கள்
எனக்கும் உங்களுக்கும் இடையில் என்று நான் நினைக்கவில்லை. உலகில் நடக்கிற அநீதியைக் கண்டு நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால் நாம் தோழர்கள் தான். அதுதான் முக்கியம்.
அம்பேத்கர் கடிதங்கள்
அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை,…
தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)
"சங்கத் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மிகவும் உயர்வாகப் போற்றப்பட்டாலும் அவர்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டே இருந்தன என்பதற்கு அவ்விலக்கியங்களே சான்றாவதை இந்நூல்…
தண்ணீர் தண்ணீர்...
தண்ணீர் தண்ணீர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குகன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள்
இந்த நூல் ரவீந்திரநாத் தாகூர் கடிதங்கள் (சிடிபத்ர), மொழிபெயர்ப்பு த.நா.சேனாபதி மற்றும் த.நா.குமாரசாமி ஆகியவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளி…
பாரதி கருவூலம்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …