Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ்நாட்டில் சங்கீதக் கலையை முறையாகப் பயின்று கர்நாடக சங்கீதத்தினால் விளையும் இன்பத்தை யாவரும் நுகரும் வண்ணம் செய்த வித்துவான்களுக்குள்ளே சமீபகாலத்தில் மிகவும் சிறந்து விளங்கிய மகா வைத்தியநாதையரென்னும் சங்கீத சிகாமணியின் புகழானது இந்நாடு முழுவதும் நிறைந்திருக்கிறது. மகா வைத்தியநாதசிவனென்றும் அவர் வழங்கப்படுவார். அவரது இசையின் இனிமையை நேரே அனுபவித்து உணர்ந்து இன்புற்றவர்களிற் சிலர் இக்காலத்திலும்…
user_19485
★ 5/5Shelves
More like this
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும்…
என் சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத…
ஶ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
No description added
நான் கண்டதும் கேட்டதும் & புதியதும் பழையதும்
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய 'நான் கண்டதும் கேட்டதும்'. 'பழையதும் புதியதும் ஆகிய இரு நூல்களும் ஒரே நூலாகியிருக்கும் இந்தப் பதிப்பை ஒரு நினைவோடை எனலாம். **…
நாண் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
No description added