நான் கண்டதும் கேட்டதும் & புதியதும் பழையதும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நான் கண்டதும் கேட்டதும் & புதியதும் பழையதும்

None

4.5/5 · 2 ratings

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய 'நான் கண்டதும் கேட்டதும்'. 'பழையதும் புதியதும் ஆகிய இரு நூல்களும் ஒரே நூலாகியிருக்கும் இந்தப் பதிப்பை ஒரு நினைவோடை எனலாம். *** நினைவோடை, ஒருவரின் நினைவுகளின் தொகுப்பு. எழுதுபவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த தனிப்பட்ட அல்லது பொது நிகழ்வுகளையோ தருணங்களையோ அது நினைவுபடுத்துகிறது. இதனால்தான் அந்தப் பிரதியில் கூறப்படும் வாக்குகள் அனைத்தும் அவருடைய உண்மைகளாகக் கருதப்ப…

Reviews

user_17750

★ 4/5
சாமிநாத ஐயர் அவர்களின் இந்த நூலில் உள்ள கதைகள் பல நாம் வாய் மொழியாக கேட்டவை. இதில் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.

user_17749

★ 5/5
A treasure of unknown history of the recent past. The events mentioned in this book have made to the movies with some dramatisation or modification. Coming to know the real history and the event is surprising and enlightening. A must read for all Tamil enthusiasts.
Shelves
book உ.வே. சாமிநாதையர்

More like this


மகா வைத்தியநாதையர்: வாழ்க்கை வரலாறு – அரிய படங்களுடன்

தமிழ்நாட்டில் சங்கீதக் கலையை முறையாகப் பயின்று கர்நாடக சங்கீதத்தினால் விளையும் இன்பத்தை யாவரும் நுகரும் வண்ணம் செய்த வித்துவான்களுக்குள்ளே சமீபகாலத்தில் மிகவும் சிறந்து விளங்…

4.5/5 · 2 ratings

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும்…

4.5/5 · 2 ratings

என் சரித்திரம்

என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத…

4.5/5 · 2 ratings