மற்றொரு நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மற்றொரு நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

“சத்யா ஒரு துடிப்பான பையன். இருபத்தொரு வயதிருக்கலாம். செஸ் சாம்பியன். அவன் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் இதுவரை யாருமே எதிர்பார்க்காதது. இண்டியன் லெவலில் நம்பர் ஒன் செஸ் ப்ளேயர் என்று நிரூபித்துவிட்டான். அடுத்த வாரம் ஹாங்காங்கில் நடக்க இருக்கும் செஸ் டோர்னமென்டில் கலந்துகொள்ள வேண்டும்.. “டோர்னமென்டில் சத்யாவிற்குக் கிடைக்க இருக்கும் பரிசுப் பணம் பத்து கோடி ரூபாய். பணம் அவனுக்குப் போய்விடும். ஆனால் பெருமை …

Shelves
book ராஜேஷ்குமார் நாவல்

More like this


வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

நான் தேடும் ரோஜாப்பூ (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

1968 ஆம் ஆண்டு முதல் இச்சேவையில் ஒரு விதிவிலக்கான தமிழ் நாவலாசிரியரான ராஜேஷ் குமார், 1500க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் 1500 சிறுகதைகளை எழுதி கின்னஸ் சாதனை படைக்கிற…

நீ வேறு! நான் வேறு! யார் சொன்னது! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

உயர் ரக சோபாவில் புதைந்திருந்தான் குரு மூன்று நட்சத்திர ஹோட்டலின் ரிசப்ஷன் அறை .சுவரில் அப்பிருந்த ஸ்விஸ் தயாரிப்பு கடிகாரம் ரோமன் எழுத்துகளால் பதினொரு முப்பது மணியைக் கா…

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

கறுப்பு ரத்தம்

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

ஜோதி

'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …