Select a cover image
Searching for images...
Saving cover image...
கொங்கு நாட்டாரியல் பழமொழிகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாட்டில் பல்வேறு மாற்றங்கள் விரைவாக நிகழ்ந்து வருகின்றன. மக்களும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களைப் பல்வேறு நிலையிலும் மாற்றிக் கொண்டு வருகின்றனர். அவர்களின் உண்மைப் பண்புகளும் பாரம்பரியமும் முழுவதும் மறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இத்தகு மாற்றம் விரைவாக ஏற்பட்டு வருகின்றது. கிராமப்புறங்களில் மிக மெதுவாகவே இம்மாற்றம் ஏற்கப்படுகிறது. அங்கும் உ…
Genres
Shelves
More like this
முதுமொழிகள் 3000
உங்கள் கைகளில் தவழும் இந்த முதுமொழிகள் 3000 என்னும் நூல் காலம் காலமாக நமதுமுன்னோர்கபளின் அனுபவ மொழிகளே ஆகும். இந்த முதுமொழிகள் 3000 என்னும்நூல் பேசத் தெரிந்த, மற்றவர்களு…
புத்தரின் பொன்மொழிகள்
துக்கம், துக்க உற்பத்திக்குக் காரணம், துக்க நிவாரணம், துக்க நிவர்த்திக்கு வழி பற்றிய உண்மைகளை அவரது தாய்மொழியான பாலிமொழியில் தெளிவாக விளக்கினார். அவரது உபதேசங்கள் தம்ம்பத…
பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள்
இந்நூல் தமிழுக்கும், உலக மக்களுக்கும் பெரிதும் பயன்படும். பாமர மக்களின் பட்டறிவு என்பது ஆயிரம் தத்துவ மேதைகள், ஆயிரம் அறிஞர்கள், ஆயிரம் சிந்தனையாளர்கள் வழங்கும் சிந்தனைகளினு…
நாட்டார் தெய்வங்கள்
நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் த…
உள்ளங்கையில் உலகப் பழமொழிகள்
உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்ல…
நாலடியாரில் அறவாழ்வு
சங்ககாலச் சூழல் மாறியபோது சங்க இலக்கியப் போக்கிலும் மாறுபாடு தோன்றியது. வீரமும் காதலும் பாடுபொருளாக மேலோங்கிய போக்கு மாறி, தமிழிலக்கியப் பரப்பில் அறநூல்கள் ஒரு கணிசம…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 3
பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை. இந்தப் பழ…
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நமக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அல்…
அமுத மொழிகள்
எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர். நல்லவனாக இரு. நல்லதையே பார். ... கடவுளை இன்புறச் செய். மனிதனை இன்புறச் செய். எல்லோரையும் நேசி. ... கொடுப்பதும் மன்…