அறிவை வளர்ப்போம் நீதி நூல் கொத்து உரையுடன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிவை வளர்ப்போம் நீதி நூல் கொத்து உரையுடன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நீதி நூல் திரட்டுகள் அற நெறி - நீதி கூறும் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேற்கை, உலக நீதி, நன்னெறி, நீதி வெண்பா, நீதி நெறி விளக்கம் முதலிய நீதி நூல்களைப் பலர் தொகுத்து வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பல நீதி நூல்களையும் படித்துப் பயன் பெற வாய்ப்பளிக்கும் இம் முயற்சி பாராட்டத்தக்கது.சில தொகுப்புகளைக் காண்பாம். பால நீதிச் செய்யுள் திரட்டு வெளியீடு - மாக் மில்லன் கம்பெனி, சென்னை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
டாக்டர் கதிர் முருகு சிறுவர்களுக்காக book

More like this


பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்

பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…

Check Price

சின்னஞ் சிறு சீனக் கதைகள்

இந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் …

Check Price

மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்

குழந்தைகளுக்காக 'மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்' என்னும் இந்நூல் சிந்தனைகதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆ…

Check Price

பிற்கால நீதி இலக்கிய வரலாறு

தமிழ், உலக மொழிகளுள் இனியது. பொருள்வளம் உடையது. பழமையானது. செழுமையான இலக்கிய வளமுடையது. காலத்திற்கேற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்வது. நாளும் நாளும் தன்னி…

Check Price

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும்

புலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம் கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்க…

Check Price

காற்றும் சூரியனும்

சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்

Check Price

ஆருயிர்த் தோழி

குழந்தைகளுக்காக 'ஆருயிர்த் தோழி' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் கு…

Check Price

அம்மா அப்பா செல்லப்பிள்ளை

உலக நாடுகள் எங்கும் 'குழந்தை இலக்கியம்' மிகவும் முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' …

Check Price

தமிழ்விடு தூது மூலமும் உரையும்

சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பாட்டியல் நூல்கள் தொண்ணூற்று ஆறு என்னும் வரையறைக்குள் கொண்டு வருகின்றன. சிற்றிலக்கி வகைகளுள் பள்ளு, குறவஞ்சி, தூது, பரணி, பிள்…

Check Price

தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி தென்கயிலாயம் என போற்றப் பெற்று வருகின்றது திருச்சிராப்பள்ளி . நன்று உடையானை தீயது இலானை , சென்று அடையாத் …

Check Price