Select a cover image
Searching for images...
Saving cover image...
சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பாட்டியல் நூல்கள் தொண்ணூற்று ஆறு என்னும் வரையறைக்குள் கொண்டு வருகின்றன. சிற்றிலக்கி வகைகளுள் பள்ளு, குறவஞ்சி, தூது, பரணி, பிள்ளைத்தமிழ் அந்தாதி, கலம்பகம் முதலானவை புகழ்பெற்றவை.சிற்றிலக்கியக் வகைகளுள் ஒன்றான தூது இலக்கிய சிற்றிலக்கியக் காலத்திலும் பிற்காலத்திலும் செல்வாக்குட திகழ்ந்த இலக்கிய வகையாகும். சங்க இலக்கியங்களி ஆங்காங்கே தூது இலக்கியக் கூறுகள்…
Genres
Shelves
More like this
திருக்குறள் கருத்துரை
ஆறு வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்க…
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)
உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 3
இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…
நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்
நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு…
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )
நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…
வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் உரையும்
ஐரோப்பியர் வருகைக்குப்பின் தமிழ்மொழியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதினம், சிறுகதை, உரைநடை, ஆய்வு நிலைகளில் பல புதிய மின்னல்கள் பாய்ந்தன. அதனால் தமிழில் அழகு ஒளிர, ப…
ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …
ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி மூலமும் உரையும்
No description added
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்
உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…
அறிவை வளர்ப்போம் நீதி நூல் கொத்து உரையுடன்
நீதி நூல் திரட்டுகள் அற நெறி - நீதி கூறும் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேற்கை, உலக நீதி, நன்னெறி, நீதி வெண்பா, நீதி நெறி விளக்கம் முதலிய ந…
திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எ…