பால்மரக் காட்டினிலே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பால்மரக் காட்டினிலே

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, தோட்டக் காடுகளை ஊடுருவிச் சென்று, அவர்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான நாவல் ஆகும்.பாலன், கண்ணம்மா, வீரப்பன், வேலம்மாள், முருகன் என உணர்ச்சிப் பிழம்பான கதாபாத்திரங்களின் உயிரோவியமான இந்நாவல் தமிழக இளைஞர்களுக்குப் பாடநூலாகவும் உலா வருகிறது.மலையாளத்திலும் வெளிவந்துள்ளது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Akilan book அகிலன் நாவல்

More like this


சோவியத் நாட்டில் (old book rare)

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

Check Price

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

Chitra Pavai

Jnanpith Award winning Tamil novel written by Akilan.

Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

Check Price

சித்திரப்பாவை

அழகாக வாழக் கற்றுக்கொள்; முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு; இப்போது நாவல் என்ற இலக்கிய வகைதான் சிறப்பிடத்தைப் பிடித்துக் க…

Check Price