Select a cover image
Searching for images...
Saving cover image...
கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 104
- Publisher
- சங்கர் பதிப்பகம்
- Language
- TA
கருகருவென கூந்தல் வளர வேண்டும், முடிக் கால்கள் உறுதி பெற வேண்டும், இளநரை நீங்க வேண்டும், பூச்சிவெட்டு, சொட்டை நீங்கிச் செழித்து அடர்த்தியுடன் கூந்தல் வளர வேண்டும். இதற்காகப் பெண்கள் மனக்கவலைப்படுவது தேவையற்றது. கவலை ஏற்பட்டாலே முடி நரைக்கும், உதிரும் என்பதைப் பிசிராந்தையாரே கூறியிருக்கிறார். தனக்குக் கவலை ஏதும் இல்லாததால்தான் முடி நரைக்கவும் இல்லை, உதிரவும் இல்லை என்கிறார். மேலும் முடி உதிர்வதைத்…
Genres
Shelves
More like this
நங்கையர் நலம் காக்கும் சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் தனது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க மருத்துவ முறையை தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளா…
அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்
அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…
வைணவ மங்கையர்
புதுவை - விலக்ஷணகவி ஸ்ரீமத் ராமாநுஜநாவலர் சுவாமிகள் அருளிச்செய்த ஸ்ரீ வைணவ மங்கையர் வாழ்க்கைப்பாடு.
சித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்
ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் கு…
இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
உலகில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அது வீட்டின் உள்ளும் வெளியிலும் இருக்கலாம். அதில் வெளியில் நடப்பவை அல்லது இருப்பவை நம்மை பாதிக்கலாம். அல்லது பாதிக்காமல் இருக்கலாம். ஆனால்…
அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம்
எந்த ஒரு துறையிலும் புத்தகப் படிப்பைக் காட்டிலும் ஒருவருடைய அனுபவப்படிப்பு மிக ஆழாமானது. அந்த வகையில் சமையற்கலையில் அறுசுவை அரசின் அனுபவம் என்பது ஒரு சமுத்திரம் போல,…
வீட்டிலேயே பியூட்டி பார்லர்
இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மன…
சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றிதெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையி…
விதவிதமான கோலங்கள்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…