Select a cover image
Searching for images...
Saving cover image...
கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
கருகருவென கூந்தல் வளர வேண்டும், முடிக் கால்கள் உறுதி பெற வேண்டும், இளநரை நீங்க வேண்டும், பூச்சிவெட்டு, சொட்டை நீங்கிச் செழித்து அடர்த்தியுடன் கூந்தல் வளர வேண்டும். இதற்காகப் பெண்கள் மனக்கவலைப்படுவது தேவையற்றது. கவலை ஏற்பட்டாலே முடி நரைக்கும், உதிரும் என்பதைப் பிசிராந்தையாரே கூறியிருக்கிறார். தனக்குக் கவலை ஏதும் இல்லாததால்தான் முடி நரைக்கவும் இல்லை, உதிரவும் இல்லை என்கிறார். மேலும் முடி உதிர்வதைத்…
Genres
Shelves
More like this
வீட்டிலேயே பியூட்டி பார்லர்
இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மன…
என்றும் இளமையுடன் இருக்க
வயது மாறினாலும் இளமை மாறாமல் தோன்ற காஸ்மெடிக்ஸுகள் மட்டும் காரணமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளும் சருமத்தை இ…
கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்
கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்…
விதவிதமான கோலங்கள்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…
கரு முதல் குழந்தை வரை
கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி? கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்? கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன? கர்ப்பி…
பெண்களின் அந்தரங்கம்
ஆணில் பாதியாக விளங்கும் பெண்ணைப் பற்றி எல்லாமும் சொல்லிக்கொடுக்கும் சிநேகிதி இந்தப் புத்தகம். ஒவ்வொரு ஆணும் படித்தே தீர வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி. அய்யய்யோ இந்த பொம்பளைங்களே…
1001 வீட்டுக் குறிப்புகள்
என்ன தான் பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தாலும், அவற்றை பாதுகாப்பதிலும், சிக்கனமாக பயன்படுத்துவதிலும் சிலரால் முடிவதில்லை. இதற்கு காரணம் - அவர்கள் அதன் பாதுகாப்பை பற்றியோ …
பெண்மையும் வீரமும் (old book rare)
பெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் ப…
அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம்
அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம்…
பெண்ணின் வெளியும் இருப்பும்
காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தா…
அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம்
எந்த ஒரு துறையிலும் புத்தகப் படிப்பைக் காட்டிலும் ஒருவருடைய அனுபவப்படிப்பு மிக ஆழாமானது. அந்த வகையில் சமையற்கலையில் அறுசுவை அரசின் அனுபவம் என்பது ஒரு சமுத்திரம் போல,…