Select a cover image
Searching for images...
Saving cover image...
மறுமலர்ச்சித் தமிழின் புத்திலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெறுவது சிறுகதைகள். வேகமாக வளரும் சமுதாய ஓட்டத்தில் மக்களின் மனதை எளிதில் பற்றுவதாக இருப்பது சிறுகதைகள். தமிழில் பரதியாரைச் சிறுகதை முன்னோடி என அழைத்தால் புதுமைப்பித்தன் காலத்தில் தான் அது இலக்கியத் தகுதியைப் பெற்று மனிதர்களின் மனங்களைப் பிடித்துக் கொள்ளும் தனி இலக்கிய வகையாக வளர்ந்துள்ளது. பைந்தமிழ் இலக்கியப் படைப்பாளராக, மறுமலர்ச்சித் தமிழ…
More like this
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
அறம்-2
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வ…
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு
1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தி…
பொங்கல் வாழ்த்துக் குவியல்
இயற்கையோடு இயைந்த விழா தமிழ் திருநாளான பொங்கல் விழா. இரு ஆத்திசூடிகளை உள்ளடக்கி, பொங்கல் வாழ்த்துக் குவியல் என்ற தலைப்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பொங்கற் பாடல்கள…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கதைகள்
இளமையில் பக்திக் கவிஞராக மலர்ந்து, தேசியக் கவிஞராக வளர்ந்து, சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக் கவிஞராக முதிர்ந்து, மனித நேயக் கவிஞராக நிறைவு பெற்றவர். தமிழ் வளர்ச்சி, ப…
அன்பின் வெற்றி சிந்திக்கத் தூண்டும் சிறுவர் கதைகள்
No description added
பாரதிதாசன் சிறுகதைகள்
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்…
கொட்டு மேளம்
தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிற…
இரயில் புன்னகை
ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை!, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நகைச்சு…
சில்வியா
சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ள…