Select a cover image
Searching for images...
Saving cover image...
மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் எழுதுவது எப்படி?
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், புகார் மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், ஒவ்வொரு மனிதரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மனுக்கள் புகார் மனுக்கள் எழுதுவதற்கும், அதற்கென்று அந்தத் தொழிலை மேற்கொண்டிக்கிருக்கின்றவர்களை அணுகித்தான் மனுக்களையும் எழுத வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களுக்குள்ள பிரச்சனை உங்களுக்குத்தான் நன்றாக தெரியும். அந்தப் பிரச்சனை தொடர்பான மனுவை நீங்களே எழுதுவதுதான் நல்லது.…
Genres
Shelves
More like this
உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் மற்றும் உரிமையியல் நடைமுறை விதிகள் (C.P.C with Civil Rules of Practice)
உரிமையியல் விசாரணைமுறைச்சட்டம் (Civil Procedure Code) என்பது, உரிமையியல் வழக்குகளை எப்படி நடத்துவது என்பது பற்றி விளக்கும் ஒரு சட்டமாகும் மாவட்டம் முன்சிப் நீதிமன்றத்த…
அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்
சட்டத்தின் தோற்ற நிலை, ஆலயங்களும் மடங்களும், இந்து சட்டத்தில், சமய மற்றும் அற நம்பகம் பற்றிய அத்தியாவசியங்கள், தர்மக் கட்டளைகள், கட்டளைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் போன்ற …
இந்திய வனச்சட்டம்
மக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னெ…
போக்குவரத்துக் குற்றங்களும் தண்டனைகளும் (Offences and Punishments Under Motor Vehicles Act)
No description added
தமிழில் சைபர் சட்டங்கள்
இந்தச் சட்டப்படி எது குற்றம்? அதற்கு என்ன தண்டனை? இதன் பயன் என்ன? பாதிப்புகள் என்ன? என்று உங்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இப்புத்தகம்.இந்தக் கணின…
சாமானியனுக்கான சட்டங்கள்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தி…
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 (தமிழ்நாடு மது மொத்த விற்பனை வழங்கல் விதிகள் 1983, தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதிகள் 2003 (The Tamilnadu Prohibition Act 1937)
கள்ளச் சாராயம் மற்றும் கள் இறக்குவது போன்ற குற்றங்களைக் கண்டறிவதற்கும் வழக்கிடுவதற்கும் தண்டனை அளிப்பதற்கும் உரியதாகும் இந்தச் சட்டம்.
கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைக…
பஞ்சாயத்ராஜ் சட்டம் (உரிமைகளும் - கடமைகளும்)
No description added
குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன்
குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) என்னும் இந்நூல் இந்தியத் தண்டனைச் சட்டம், (Indian Penal Code) இந்தியச் சாட்சியச் சட்டம் (Indian Evidence Act), குற்ற விசாரணைம…
ஜாமீனில் எடுப்பது எப்படி?
நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…