Select a cover image
Searching for images...
Saving cover image...
பெண்களின் உடல் மென்மையானது தான் ஆனால் அதற்குள் இருக்கும் ஆற்றல் அளவிடற்கரியது. ஆண்களுக்கு இருப்பதை விட சற்று அதிகமானது. எந்த தட்பவெப்பநிலையிலும் எந்த விதமான சிக்கல் மிகுந்த சூழ்நிலையிலும், அசாதாரண பலத்தோடு அனுசரித்துப் போகின்ற ஆற்றல், பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. சக்தியுள்ள சமுதாயத்தைப் படைக்க சக்தியுள்ள தாய்மார்கள் தேவை. பெண்கள் உடற்பயிற்இயில் அதிகமாய் ஈடுபட வேண்டும்.
Genres
Shelves
More like this
பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும்
பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து மட்டுமே எழுதியுள்ளேன். இது போன்ற தலைப்பும், இந்த பிரச்சனை குறித்த தெளிவும், பலருக்கும் புதிதாக இருக்கலாம், ஏனென்றால் …
1001 வீட்டுக் குறிப்புகள்
என்ன தான் பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தாலும், அவற்றை பாதுகாப்பதிலும், சிக்கனமாக பயன்படுத்துவதிலும் சிலரால் முடிவதில்லை. இதற்கு காரணம் - அவர்கள் அதன் பாதுகாப்பை பற்றியோ …
அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்
அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…
எம்பிராய்டரி & ட்ரெஸ் கட்டிங்
ஒவ்வொரு பெண்களும் கற்றுப் பயனடைய வேண்டிய தையல் கலைகளில் எம்பிராய்டாரி ஒன்றும், எம்பிராய்டரி ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் 66 விளக்க படங்களுடன் விவரித்த…
விதவிதமான கோலங்கள்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…
அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்!
‘வசீகரிக்கும் அழகைப் பெற, வாசனைமிக்க திரவியங்களுடன் கூடிய பல்வேறு க்ரீம்களை வாரிப் பூசிக்கொள்ள வேண்டும்’ என தோன்றுவது இயல்பு. ஆனால், பெற்றோர் நமக்கு அளித்துள்ள மேனியை எ…
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் திண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்ப…
பெண்களும் பிரச்சினைகளும்(old book rare)
பெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் ப…
தேரோடும் வீதிகளில் கோலங்கள்
நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்…
என்ன அழகு எத்தனை அழகு
இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்…
பழகிய பொருள்... அழகிய முகம்!
மனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அ…