ராணா ஹமீர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ராணா ஹமீர்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

விதவா விவாகம் இந்த நவீன காலத்தில் கூடப் புதுமையாக இருக்கிறது. புரட்சி என்று சொல்லப் படுகிறது! ஆனால் இந்தப் புரட்சியை சர்வ சாதாரணமாக ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே ராணா ஹமீர் நிறைவேற்றியிருக்கிறான். ராணா ஹமீரின் கதை நூற்றுக்கு நூறு சரித்திரம். இதில் கற்பனை எதுவும் கிடையாது. கதையின் தேவைக்காகச் சில சுவைகளை மட்டும் கூட்டியிருக்கிறேன். இந்தச் சம்பவங்கள் Col. Tod எழுதிய Annals and Antiquities of Rajasth…

Interested in this book? Check Price on Amazon
Shelves
சாண்டில்யன் கதைகள் book

More like this


ஒரு நதியின் கதை

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…

Check Price

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

Check Price

மண்மலர்

வா ளின் நுனியில் ஆடையை நீட்டிய வளையல் கரம் மெல்லியதாகவும், நீண்டும், மிக அழகாகவும் இருந்ததை கவனித்த ரவிசந்த், “இந்த கைக்கு உடையவள் அப்சரசாகத்தான் இருக்கவேண்டும்; நிச்சயமா…

Check Price

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

Check Price

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

Check Price

இளைய ராணி

சுதேசமித்திரன் 'ஞாயிறு மல'ரில் ஆசிரியராயிருந்த காலத்தில் இரண்டு குறுநாவல்களை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தக் குறுநாவல்களில் இரண்டாவது இந்த இளைய ராணி. ஆறு …

Check Price

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…

Check Price

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

Check Price

கடல் ராணி

இந்தக் கதையைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் இறங்கியபோது, எப்பேர்ப்பட்ட பரம்பரை யில் இந்தப் பாரதம் வந்திருக்கிறது, எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக் கடலில் நடந்திருக்கின்றன …

Check Price

நீலரதி

வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சர…

Check Price

ஜென் தத்துவக் கதைகள்

இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…

Check Price