Select a cover image
Searching for images...
Saving cover image...
சுய சிந்தனையாளர் பெரியார், பெரியார் கணினி ஆகியவற்றைத் தவிரப் பெரியார்யல் என்னுந் தொடரில் பத்து நூல்கள் வெளிவந்தன.மேலும் பல அத் தொடரில் வெளிவரும். அவ்வாறே பெரியாரின் குட்டிக்கதைகள், எனத்தொடங்கிய மற்றொரு தொடரில் இப்போது பெரியாரின் பழமொழிகள் ' ' என்னும் பெரில் இந்நூல் மூன்றாம் தூலாக வெளிவருகின்றன. இந்நூலின் ஈற்றில் இடம், பொருள்,விளக்கம் ஆகியன இன்றி நாற்பத்து நான்கு (44) பழமொழிகள் இனம் பெற்றுள்ளன.ஒரு…
More like this
பாவை மொழிகள்
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இற…
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நமக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அல்…
பழமொழிகளும் விளக்கங்களும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ; அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்…
பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare)
பழமொழிகளில் தாவரங்கள் என்ற இந்நூலை பெ. வேல்சாமி அவர்கள் தொகுத்திருக்கிறார். அணில் ஏறித் தென்னை அசையுமா? அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலையில் நெல் விற்கும். ஆற்ற…
சிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும்
பழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லா…