Select a cover image
Searching for images...
Saving cover image...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ; அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ; எதற்குமே ஓர் அளவு உண்டு.அந்த அளவைத் தாண்டினால் தேவர்கள் மட்டுமே உண்ணக்கூடிய அமிர்தமே ஆனாலும் கூட நஞ்சாகி விடும். எனவே ,ஒவ்வொன்றுக்கும் ஒர் அளவை வகுத்துக்கொள்ள வேண்டும். பொருள் ; அமிர்தம் -தேவர்களின் உணவு. இதை உண்ண்டவர்…
More like this
அன்பின் திருவுருவம் அன்னை தெரசா
இரா. சீனன் என்ற தன் இயற்பெயரை தமிழார்வம் காரணமாக தமிழ்ப்பிரியன் என மாற்றிக் கொண்டார். தமிழில் முதுகலைப் பட்டமும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பயின்று ஆய்வியல் நிறைஞர் பட்டமும் …
கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)
பொதுவாகச் தமிழ் அறிஞர்கள், சித்தர்களின் பாடல்களை ஏற்பதில்லை என்பது என்னுடைய அனுபவமாகும். நான் மிகுந்த ஈடுபாட்டோடு ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்வதைக் கண்டு சில தமிழ் அறிஞர்கள், …
தென்மாவட்ட பழமொழிகள்
அன்று முதல் இன்றுவரை பாமர மக்களின் பண்பாட்டில் பழமொழிகள் எப்படியெல்லாம் ஊடுருவி உயிர்ப்பித்திருந்தன என்பதற்கு தென் மாவட்டப் பழமொழிகள் எனும் இந்நூல் ஓர் ஆதாராமான மேற்கோள் நூலா…
உலக அறிஞர்கள் சொன்ன சுய முன்னேற்றப் பொன் மொழிகள்
No description added
இணையான பழமொழிகள் 1000
பழமொழிகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்குவதாகவும், பண்பட்டு வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாகவும் விளங்குவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டே மொழியின் வளத்தை, மக்களின் பண்பாட்டை…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 1
தமிழ்ப் பழமொழிகள் என்னும் இத்தொகுப்பில் 5837 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இ…
சங்க இலக்கியப் பொன்மொழிகள்
அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும். 2. நின்அளந் துஅறிதல் மன்…
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)
இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…