கண்ணாடியின் கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்ணாடியின் கதை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கவிஞர் கண்ணாடியின் கதை ஏற்காடு இளங்கோ இந்தப் படைப்பில் கவிதை ஒப்பனை செய்துகொண்டு வந்து நம் உள்ளங்களில் நுழைந்து நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. உலகில் கடந்த 500 ஆண்டுகளில் மிகப் பெரிய கணெட் பிடிப்புகளைக் கண்டுபிடிக்க உதவியது கண்ணாடிதான். அறிவியல் வளர்ச்சிக்கும், மனிதகுல வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்கு வகித்த கண்ணாடி மற்றும் அதனால் உருவான கருவிகள் ஆகியவற்றைப் பற்றி இப்புத்தகத்தின் வாயிலாகக் கொட…

Tags
கற்பனை சிந்தனை கனவு நகைச்சுவை சிரிப்பு மகிழ்ச்சி
Shelves
ஏற்காடு இளங்கோ book அறிவியல்

More like this


செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்

நெருக்கடி நிலை மின் விளக்கிற்கான மின்சுற்று அமைத்தல். கேளா ஒலி கொசுவிரட்டிக்கான மின்சுற்று அமைத்தல், தானியங்கு மின்சாரமணி தொலைபேசி அலை பெருக்கிக்கான மின்சுற்று அமைத்தல்…

நவீன கால இந்தியா

இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள்,நிறுவனங்கள்,வரலாற்றை உருமாற்…

பணம் தரும் பயிர்கள்

நாகரிகமும் பண்பாடும் பெருகப் பெருக, அறிவியல் நுட்பகங்கள் வளர வளர மனிதன் இயற்கையைப் பயன்கொள்ளும் நிலைக்கு மாறினான். உணவுக்காகத் தானியங்களைப் பயிர் செய்தான். இயற்கையாகக் கிட…

பெண்ணின் மறுபக்கம்

‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆ…

அறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன்

இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…

கண்டங்கள்

நாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன. மொத்தம் ஏழு கண்ட…

தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்

தாவரங்கள் நமது வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்றாகும். இந்தியர்களின் தாவர அறிவு உலகப் புகழ் பெற்றதாகும். தாவரங்களின் பயன்களை உணர்ந்து அவற்றை வெகுவாக ப் பயன்படுத்தி வந்தனர். நமது…

இந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்

ஐக்கிய அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; இதுவே நூறாண்டுகள் கழித்து, நிக்சனின் நிர்வாகத்தின்போது, 1972ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் 'உலக…

அணு ஆட்டம்!

மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலைய…

தகவல் திரட்டு

பொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி …

நோபல் குடும்பம்

உயிர் குடிக்கும் புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தைக் கண்டுபிடித்தவர்கள் மேரியும் அவரது கணவர் கியூரியும் ஆவர் .நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரிதான் . மேலு…