கொம்மை [Kommai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கொம்மை [Kommai]

None

3.72/5 · 25 ratings

மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. ஒரு மகாசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு.பாரதப் பெண்கள் பலதரப்பட்டவர்கள். காலங் காலமாகப் போகப் பொருளாகவும் கேளிக்கைச் சாதனமாகவும் நித்திய கன்னியாக வாழ்ந்து…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18775

★ 4/5
மக்கள் மொழியில் ஒரு மறுவாசிப்பு... பல நுணுக்கமான தகவல்கள்... அருமை...

user_18774

★ 2/5
கொச்சை படுத்தப்பட்ட மஹாபாரத பாத்திரங்கள்... கற்பனை வறட்சியும் தற்கால அரசியல் சரியும் பக்கத்துக்கு பக்கம்... ஜெயமோகனுக்கு போட்டியாக மஹாபாரதம் எழுத நுழைந்துள்ளாரோ என உள்ளது....

user_18773

★ 1/5
This book is strictly not for Lord Krishna Devotees. Narration style is sometimes very annoying. In the introduction the author says Krishna is like my friend, is this the way you portray your friend.......

user_18772

★ 3/5
மகாபாரதத்தின் சுருக்கிய வடிவம் . மகாபாரதத்தில் உள்ள பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை அதிகம் மேற்கோள் காட்டி எழுதப்பட்டது. மகாபாரதம் மிகவும் பிடித்தவர்களுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்பில்லை. நாவலில் கண்ணனை பூமணி நடத்தும் விதம் கிருஷ்ண பக்தர்களுக்கு சங்கடத்தை தரலாம். கிருஷ்ண பக்தர்கள் நாவலை தவிர்ப்பது நல்லது. பூமணி முந்தைய நாவல்களை மனதில் வைத்து படிக்க ஆரம்பித்தாள் ஏமாற்றமே மிஞ்சும்.
Shelves
book பூமணி Poomani

More like this


கிழிசல்

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவ…

3.72/5 · 25 ratings
Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

3.72/5 · 25 ratings
Check Price

நைவேத்யம்

நைவேத்யம் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல்.கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழ்ச் சிறுகதைகள…

3.72/5 · 25 ratings
Check Price

நல்ல நாள்

No description added

3.72/5 · 25 ratings
Check Price

அஞ்ஞாடி [Agnaadi]

புதுவரவாக பூமணியின் “அஞ்ஞாடி” நாவல், ஒன்றரை நூற்றாண்டுகாலம், இருபெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களை…

3.72/5 · 25 ratings
Check Price

பூமணி சிறுகதைகள்

எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்க…

3.72/5 · 25 ratings
Check Price

பூமணி நாவல்கள்

பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள் என பூமணியின் ஐந்து நாவல் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. தான் கதை சொல்ல எடுத்து கொண்ட வாழ்வும் மொழியும் திருநெல்வேலிச் ச…

3.72/5 · 25 ratings
Check Price

வெக்கை

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

3.72/5 · 25 ratings
Check Price

பிறகு [Piragu]

சக்கிலியக் குடியின் வரலாறு குறித்துக் கருப்பனுக்கும் சிரித்திரனுக்குமிடையேயான உரையாடல்கள் போன்றவை இந்த நாவலைக் காலத்தோடு முன்னகர்த்திச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தன் சமகாலம் …

3.72/5 · 25 ratings
Check Price