ஆகாயத்துக்கு அடுத்த வீடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

None

3.6/5 · 15 ratings

N/A

Reviews

user_18736

★ 4/5
2006 ஆம் ஆண்டில் எழுத்தாளர் மு.மேத்தா இப்புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். கவிதைகள் எங்கும் கவிஞரின் பார்வையானது தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமது கருத்துக்கள் வாசிப்போரிடையே தாக்கம் ஏற்படுத்தும் வகை முரண், குறியீடு, உருவகம், சிலேடை ஆகிய உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் எம் மனதைப் பெரிதும் நெகிழ வைத்தது "உயிர் பாடும் ஒப்பாரி". கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவிகள் மூவர் தர்மபுரியில் உயிரோடு எரிக்கப்பட்டதை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மிகவும் உருக்கமானதொரு பாடல்.
Shelves
மு. மேத்தா book

More like this


வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

3.6/5 · 15 ratings

முகத்துக்கு முகம்

முக மலர்களைப் பார்த்துச் சூட்டப்பட்ட கவி மலர்கள் இவை. மேடைகளில் பூத்த பாடல்கள். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலித்த கவிதைகள். நேசித்த மனித…

3.6/5 · 15 ratings

புதுக்கவிதைப் போராட்டம்

கவிதை கதையாக இருந்திருக்கிறது; வரலாறாக இருந்திருக்கிறது; மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிடும் முயற்சியே புதுக் கவிதை'' என்ற …

3.6/5 · 15 ratings

மு. மேத்தா முன்னுரைகள்

புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே …

3.6/5 · 15 ratings

என்னுடைய போதிமரங்கள்

உலகப்போர் முடிந்திருக்கிறது. அணு ஆயுதப் பிரயோகத்தால் தாவர வர்க்கமே அற்றுப்போயிருக்கிறது. சில காலம் கழித்து, தனியே ஒரு தீவில் பட்டுப்போன பூமியூக் கீறிக்கொண்டு வரு துளி…

3.6/5 · 15 ratings

அவளுக்கு ஒரு கடிதம்

நாணலைப் போல் வளைந்து கொடுத்து வாழ்வதைவிட இரும்பைப் போல் உறுதியாய் நின்று உடைந்து போவது உத்தமமானது. திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கு…

3.6/5 · 15 ratings

இதய வாசல்

புதுக்கவிதையை எல்லோருக்கும் எழுதக் கற்றுக்கொடுத்த ஆசானே! உன்னுடைய புதுக்கவிதை நூல்களைப் புரட்டிய பின்னர் தானே என்னுடைய பொழுதுகளுக்கும் அர்த்தங்களே புருந்தன! நீ 'கண்ணீர் ப…

3.6/5 · 15 ratings

நினைத்தது நெகிழ்ந்தது

நினைத்தது நெகிழ்ந்தது சிலரிடம் போகிற நூறு ரூபாய் நோட்டுகள் கூட நொண்டியாகி விடுகின்றன பெட்டிக்குள்ளேயே பேசாமல் கிடக்கின்றன என்னிடம் வருகிற.

3.6/5 · 15 ratings

திறந்த புத்தகம்

கவிஞர் மு.மேத்தா அவர்களின் திறந்த புத்தகம் என்ற தொகுப்பிற்கு உங்கள் அணிந்துரை வேண்டும். கவிஞர் மு. மேத்தா அவ்வப்போது பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளின் தொகுப்பாக இது இருப்…

3.6/5 · 15 ratings

கோட்டையை நோக்கி

ஆறிப்போன காதலையும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை மூட்டி அனல் இல்லாமல் சூடேற்றி மனசைக் கொதிநிலைக்குக் கொண்டுசெல்கிறது இது. வரவேற்பட வேண்டிய பரவசம். காதலி கையால் வாங்…

3.6/5 · 15 ratings

ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இடிந்து கிடக்கின்றன மசூதிகள்... இடிபாடுகளின் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறான் இறைவன்... எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள் சாம்பல் குவியலில் மெல்ல அசைகிறது கர்த்தரின் தலை காய…

3.6/5 · 15 ratings