Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
ஜாங்கிரி சுந்தரம்
நண்பன் என்றால் மோபாலசாமியைத் தான் சொல்ல வேண்டும். விசுவாசம்,நியாயம் இரண்டுக்கும் ஊரில் அவன் பெயரைத்தான் காட்டிச்சொல்லுவார்கள். ஒல்லியாக, நறுங்கலாக, கறுவலாக இருந்த கோபாலசாமி…
சோற்றுக் கணக்கு
காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…
முகத்துக்கு முகம்
முக மலர்களைப் பார்த்துச் சூட்டப்பட்ட கவி மலர்கள் இவை. மேடைகளில் பூத்த பாடல்கள். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலித்த கவிதைகள். நேசித்த மனித…
மு. மேத்தா முன்னுரைகள்
புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே …
புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…
ஏழாவது அறிவு பாகம் 1
அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வா…
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
சாலப்பரிந்து...
தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையில…
புதுக்கவிதைப் போராட்டம்
கவிதை கதையாக இருந்திருக்கிறது; வரலாறாக இருந்திருக்கிறது; மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிடும் முயற்சியே புதுக் கவிதை'' என்ற …
ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இடிந்து கிடக்கின்றன மசூதிகள்... இடிபாடுகளின் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறான் இறைவன்... எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள் சாம்பல் குவியலில் மெல்ல அசைகிறது கர்த்தரின் தலை காய…
நினைத்தது நெகிழ்ந்தது
நினைத்தது நெகிழ்ந்தது சிலரிடம் போகிற நூறு ரூபாய் நோட்டுகள் கூட நொண்டியாகி விடுகின்றன பெட்டிக்குள்ளேயே பேசாமல் கிடக்கின்றன என்னிடம் வருகிற.