Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒவ்வொரு மனிதனும் வீட்டுக்கும் நாட்டுக்கும் முடிந்த அளவிற்குத் தொண்டு புரியவே படைக்கப்பட்டிருக்கிறான். சோம்பலோடு இருப்பவரின் கால்களில் சிலந்தி கூடு கட்டிவிடும். முடங்கியே இருப்பது வாழ்க்கையை விரயமாக்குவதன்றி வேறெதுவும் இல்லை . உற்சாகத்தோடும் சுறுசுறுப்போடும் நீங்கள் தொடங்கும் ஒரு வேலை அப்போதே பாதிக்கு மேல் முடிந்து விட்டது என்று அறிவுரை தருகிறார் ராஜதந்திரத்தின் சிகரமான சாணக்கியர். எத்தனை தடைகள் வ…
Genres
Shelves
More like this
மணமக்களுக்கு உறுதிப்பாடு!
சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக்கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே ஆகவேதான் இப்படிப்பட்ட ம…
ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி
நூலாசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசு, அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல்…
மாடிக்கு வந்த மலைப் பாம்பு
இந்திய மலைப் பாம்பு [2] (Python molurus) அல்லது கருப்பு வால் மலைப் பாம்பு , [3] இந்தியப் பாறை மலைப்பாம்பு . என்பது ஒரு மலைப்பாம்பு இனமாகும். இது தெற்கு ஆசியா , தென்…
தித்திக்கும் தெய்விகக் கதைகள்
ஒரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் இருந்தான் அவன் தனது வம்சத்திற்கு ஏற்ப சகல விதமான வரபலங்களோடு இந்த உலகை ஆட்சி செய்ய விருப்பம் கொண்டான்.அப்படிப்பட்ட சர்வ சக்தியை பெறுவ…
சித்தர்கள் புரிந்த அற்புதங்கள்
உடலைப் பழித்திருக்கிறார்கள். கடவுளை மறுத்திருக்கிறார்கள். இங்கும், அங்கும், எங்கும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கிறார்கள். அறிவியல், அறவியல், ஆன்மிகம், அரசியல் அனைத்தையும் அறிந்…
பிரசவத்துக்குப் பிறகு
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
கல்வியும் செல்வமும் தரும் ஶ்ரீ ஹயக்ரீவர் ஶ்ரீ சரஸ்வதி வழிபாட்டு ரகசியங்கள்
No description added
இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்
காதல் உயிர்க் குலத்தின் நியதி! நான்கு சுவர்களுக்குள் சொர்க்கத்தைபற் படைக்கப் போகும் புது மணத் தம்பதிகளுக்கு இந்நூல் இல்லற வாழ்வின் வெற்றிக்கு இனிய ரகசியங்களைக் கூறும் உற்றதோர் ஒ…
வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்
வெற்றிக்கு வழிகாட்டும் 'திருமந்திரம் உணவு உண்பதையும், சந்ததி பெருக்குவதையும் ஆடுமாடுகள்கூட செய்கின்றன. அப்படியிருக்க அவற்றுக்கும் நமக்கும் ஏதாவது சில வேறுபாடுகள் இருக்க …
யோகம்
‘எவனொருவன் கர்மசிரத்தையாக யோகத்-தைச் செய்து வருகிறானோ அவன் அதனால் மிகச்சிறந்த பலனை அடைவது நிச்சயம். தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக அதுநாள்வரை தான் செய்துவந்த யோ…
உயிர்
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…
திருவிளையாடல் புராணம்
சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களை எளிய உரைநடையில் எல்லாரும் படித்து இன்புறும் வகையில் எழுதி உள்ளார், ஆசிரியர். வேதாரண்யம் என்று இந்நாளில் சொல்லப்படு…