சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நீதி கேட்ட நிரபராதி சிறைக்குப் போன கதை! சிறைச்சுவர்கள் எதிரொலித்த சத்தியத்தின் அடிச்சுவடுகள் : இந்தப் புத்தகத்தில் குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள், அவர்கள் திருந்துவதற்க்கு என்ன வழி, இனிமேல் குற்றவாளி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்பது போன்ற பல தீர்வுகளை இதில் சொல்லி இருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்து சிந்திக்கிறவர்கள் தங்களைத் தவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்வார்கள் என்று என்னால…

Shelves
சட்டம் book செந்தமிழ்க்கிழார்

More like this


ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி விண்ணப்பிப்பது, பெறுவது?

60 வகை சட்ட தேவைகளும் தீர்களும் அரசு அலுவலங்களில் மக்களின் தேவைளும் நலத்திட்ட உதவி பெறுதலும் வழிகாட்டும் விவரங்கள் நிறைந்த கையேடு

சொந்த ஜாமீன் பெறுவது எப்படி?

2006-ல் நான் சட்டத்தை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது இதனால் தனக்கும் ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று கருதியிருக்கக்கூடும். ஜாமீன் பற்றி என்னளவுக்கு ஆராய்ச்சி யாரும் ச…

உயில்கள் எழுதுவது எப்படி?

விருப்புறுதி (உயில்), குடியிருப்புரிமை, தன்னாணை செய்யும் சுதந்திரம்,தேர்வு செய்யும் தத்துவம், விருப்புறுதி எழுதத் தகுதியுடையவர் யார்?, தன் முடிவு மாற்றல், நிறைவேற்றுவர்…

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்

நான் எழுதிய புத்தகங்களிலேயே மிகவும் பயனுள்ள புத்தகம் என்று பாராட்டப்படுவது ' நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்' என்ற இந்தப் புத்தகம்தான். துவக்கத்தில் நான் இப்படிச் சொன்னபோது என்ன…

சாமானியனுக்கான சட்டங்கள்

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தி…

தைரியமாக சொத்து வாங்குங்கள்

‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது. …

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?)

வழக்கறிஞரால் பாதிப்பா? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்கா…

பத்திரங்களை பதிவு செய்வது எப்படி

இதில் பத்திரங்கள் வகைகள் மற்றும் பதிவு செய்வது எப்படி என்றும், அதன் விதிமுறைகள் பற்றி, தமிழ் நாட்டின் பதிவுத்துறை அலுவலக விலாசங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்

நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி

காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை சந்தேகங்களுக்கும் கேள்வி - பதில் வடிவத்தில், எளிய தமிழில், ஒரு வழிகாட்டி! படித்துப் பாருங்கள், மிகப் பயனுள்ள, அவசிய த…

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும் என்னும் இந்நூல் பல்வேறு திருமணச் சட்டங்களில் மொழியாக்கத்தைக் கொண்டிருப்பதுடன் வழக்குத் தீர்வுகளையும் , மாதிரிப் படிவங்களையும் கொண்டுள்ளது .

சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு)

ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. பண பலம், படை பலம், அரசியல் பலம் கொண்டு அப்பாவி மக்களைக் க…