தைரியமாக சொத்து வாங்குங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தைரியமாக சொத்து வாங்குங்கள்

Theyiriyamaga sothu vaangungal

‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது. வாடகை வீட்டில் வாழ்ந்த அனுபவத்தோடு ஒருவர் சொந்த வீட்டில் வாழ்கிறார் என்றால் அவருக்கு அதுவே என்றைக்கும் சொர்க்கமாக இருக்கும். ஆம், ஒரு வீடு வாங்கும்போது அடைகிற மகிழ்ச்சியே அளவற்றது. அப்படியே நம் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு, வீட்…

Tags
வழக்கு அனுபவங்கள் விஷயங்கள் தகவல்கள் சிந்தனை கற்பனை
Shelves
சட்டம் வழக்கறிஞர்.த. இராமலிங்கம் book

More like this


இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்

சுருக்கமான, எளிய தமிழில், தனி மனித உரிமைகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் உரிமைகள் பொறுப்புகள்,ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம…

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்

குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற்கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்று விடாமல் எடுத்துச் சேகரி…

மருத்துவச் சாட்சியம்

மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்கு…

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்த…

சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

உள்ளது உள்ளபடி (சட்டம்) என்ற எனது இந்த தொகுப்பின் பேருக்கேற்றவாறே இதில் உள்ள மனுக்கள் தூள் கிளப்புகிறது. அனல் பறக்கிறது. அரசு எந்திலங்களான உளவுப்பிரிவுகள் என்னை துரத்தோ த…

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்

சட்டத்தின் தோற்ற நிலை, ஆலயங்களும் மடங்களும், இந்து சட்டத்தில், சமய மற்றும் அற நம்பகம் பற்றிய அத்தியாவசியங்கள், தர்மக் கட்டளைகள், கட்டளைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் போன்ற …

நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?

இந்நூலில் நுகர்​வோர் நீதிமன்ற சட்ட விளக்கம் பற்றியும் , நிவாரணம் ​பெறும் மு​றைகள் பற்றியும், உதாரண ​கேஸ்களுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்.

சிகரங்கள் நமக்காக‌

உழைத்து முன்னேற வேண்டும், புகழின் உச்சியை அடையவேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக வெளி வந்திருக்கிறது இந்த 'சிகரங்கள் நமக்காக!'…

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வரா…