யாழினி என்றொரு தேனருவி [Yazhini Endroru Thenaruvi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

யாழினி என்றொரு தேனருவி [Yazhini Endroru Thenaruvi]

None

3.86/5 · 43 ratings

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18519

★ 3/5
This is a good thriller book, Typical Indira soundarjan style. Well scripted and good to read.

user_18518

★ 4/5
நடப்பவைகள் அனைத்தும் கர்மா பலன்படி தான் நடக்கும் அதன் அதன் காலத்திற்கேற்ப நடப்பவைகளைத் தடுக்க ஒருவருமில்லை என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட புனைவு. காதல் ஜோடியான சந்தானம் மோகனாவை பிரிக்க அவர்களுக்குப் பிறந்த குழந்தையை ஆசிரமத்தில் விட்டதை உயிர் போகும் நேரத்தில் சொல்லி மறைந்தவர் மேல் கோபம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. சந்தானத்தின் நண்பர் மகனான ஸ்ரீகணேஷ் இருபத்தனைந்து வருடங்களுக்கு முன் ஆசிரமத்தில் விடப்பட்ட அவரின் மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெரும் வேளையில் விபத்தில் மாட்டி யாழினி மூலமே மறுபிறவி எடுக்கிறான். முதியோர் இல்லத்தில் வளர்ந்தவளான யாழினி அங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் மகளாகி போனதால் தன் பெற்றவர்கள் வந்து நிற்கும் போது கூட அந்த இல்லத்தை விட்டு விலக விரும்பாததால் அவர்களுடன் செல்ல மறுப்பு சொல்கிறாள். தான் தான் சொத்தின் வாரிசு என்ற நினைப்பில் திடீரென்று யாழினியின் குறுக்கீடு வந்ததால் தினேஷ் செய்யும் தவறான செயல் அவனை ஜெயில் கம்பிக்கு பின்னே தள்ளிவிடுகிறது. நல்லவர்களுக்குக் கடவுள் துணை இருக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்ல யாழினி முற்பிறவியில் செய்த பலனாக தற்போது தெய்வ அம்சம் பொருந்தியவளாகப் பிறப்பெடுத்திருக்கிறாள் என்பதை அவளையே உணரச் செய்வதுடன் சுற்றி இருப்பவர்களை நம்பச் செய்கின்றனர் பக்தியில் சிறந்த ஜோசியர்களும் சாமியார்களும். சூழ்நிலைகளால் பிரிந்து போனவர்கள் காலத்தால் இணைக்கப்படுகிறார்கள்.
Shelves
Indra Soundar Rajan book

More like this


சனிக்கிழமை விபத்து [Sanikkizhamai Vibatthu]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.86/5 · 43 ratings
Check Price

முதல் சக்தி [Mudhal Sakthi]

அஷ்டமா சித்தியில் முதல் சக்தி 'அணிமா,' இரண்டாவது சக்தி 'மஹிமா,' மூன்றாவது சக்தி 'கரிமா' ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்…

3.86/5 · 43 ratings
Check Price

யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந்…

3.86/5 · 43 ratings
Check Price

வைர பொம்மை [Vaira Bommai]

வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உன்மையான, சரியான பொருள் என்ன தெரியுமா? விலை மதிப்பற்ற காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்துவிடாத மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த …

3.86/5 · 43 ratings
Check Price

ருத்ரவீணை [Rudraveenai]

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

3.86/5 · 43 ratings
Check Price

இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]

சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்…

3.86/5 · 43 ratings
Check Price

Moondravathu Kan!

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.86/5 · 43 ratings
Check Price

Yaadhumaagi Nindraal

ஒரு பெண்ணின் போராட்டமே இந்த நாவல். பெண்களின் தியாகத்தால் மட்டுமே ஒரு குடும்பம் செழிப்படைய முடியும் என்பதை சொல்லும் நாவல். இதன் நாயகி தியாகி மட்டுமல்ல, பெரும் புத்திசாலிய…

3.86/5 · 43 ratings
Check Price

விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]

இரு பாகங்கள் கொண்ட நூல் இது. 'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்கள…

3.86/5 · 43 ratings
Check Price

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

3.86/5 · 43 ratings
Check Price