யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

None

3.76/5 · 78 ratings

இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந் - நினைத்தல், அறிதல், திரம் - காத்தல் என்பதால் மனதால் வாக்கால் ஜெபித்து உச்சரித்து நமக்கு வேண்டியவைகளை உபாசனையில் பெறலாம். இறைவனின் வடிவு மூன்று என்றும் அவைகள் தூலம், சூக்கும்ம், அதி சூக்மம் என்றும் அவைகளில் ஸ்தூல வடிவம் மந்திரங்க…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21337

★ 3/5
OK story Mainly about Yantras. Nice going. The flow of the story never breaks anywhere. But a short story. We expect more from you Indra Soundarrajan sir.

user_21336

★ 3/5
‘ரூபாய்களில் சொரூபம்அரூபம் என இரண்டு இருக்கிற மாதிரி யந்திரங்களிலும் அரூப சொரூப யந்திரங்கள் உள்ளன.இதில் சொரூப மாகத் தெரியும் யந்திரங்களை அரூபமாக உள்ள மந்திரங்களே இயக்குகின்றன!’ - ஸ்ரீ சாக்த கர்மாணங்களிலிருந்து…

user_21335

★ 5/5
Yet another quick read from Mr Indira. The best thing I like about IS books are the facts provided in the beginning of each chapter, quite interesting and informative. Like most of his books, this book also questions spirituality vs. science. Irrespective of one's belief, the book is brilliantly written.

user_21334

★ 3/5
எப்பொழுதோ மெஞ்ஞானம் கொண்டு ஏற்கனவே கண்டுபிடித்த படைப்புகளை ஒவ்வொன்றாகக் காரணக் காரியத்தோட தற்போது விஞ்ஞானம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது. வயிற்றுபாட்டிற்கே அல்லல்படும் பிராமிணன் ராமேஸ்வரய்யர்,மனைவி மற்றும் மகன் கிட்டாவுடன் ஒரு சின்ன வீட்டில் வசிக்கிறார். படித்த மகனுக்கும் வேலை கிடைக்காமல் போகத் தற்கொலை செய்து கொள்ள முயலும் போது அவரின் குருநாதரால் காப்பாற்றபட்டு குபேர தகடு கொடுத்து வீட்டில் பூஜை செய்யச் சொல்கிறார். மறுநாளே சில்லரை இல்லாமல் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ஒரு கோடி விழ செல்வநிலை உயர்கிறது. எந்த யோகி குபேர தகடு கொடுத்தாரோ அதைத் தான் ஜீவசமாதி அடைய போவதால் விலகிய மனைவியிடம் தர சொல்கிறார். அவர் மனைவி தற்போது தம்பி வீட்டில் இருக்கிறாள்.தம்பி மனைவி ஒரு ஆராய்ச்சியாளர்.பல கடின உழைப்புக்கு பிறகு லேசான ஒரு உலோகத்தைக் கண்டுபிடிக்கிறார் அந்தப் பார்முலாவை கவர்மெண்ட்டிடம் தருவதால் அந்த இடத்தையே குண்டு வைத்து தகர்த்துவிடுகின்றனர் தீவிரவாதிகள். ராமேஸ்வரய்யர் அந்தத் தகட்டை ஒப்படைக்க வரும் போது தான் தெரிகிறது இவர்கள் கண்டுபிடித்ததை விட உயர்வானது அந்தக் குபேர தகட்டில் உள்ள உலோகம்.
Shelves
Indra Soundar Rajan book

More like this


விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]

இரு பாகங்கள் கொண்ட நூல் இது. 'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்கள…

3.76/5 · 78 ratings
Check Price

சொர்ண ரேகை [Swarna Regai]

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

3.76/5 · 78 ratings
Check Price

அபாய மல்லி [Abhaaya Malli]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.76/5 · 78 ratings
Check Price

சனிக்கிழமை விபத்து [Sanikkizhamai Vibatthu]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.76/5 · 78 ratings
Check Price

பாஷாண லிங்கம் [Paashana Lingam]

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…

3.76/5 · 78 ratings
Check Price

கண்ணான என் கண்மணி [Kannaana En Kanmani]

'கண்ணான என் கண்மணி', 'கரையைத் தேடும் கடலைகள் ; என்ற இரு நாவல்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்நாவல்களில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள், உறவுகளால், நட்புகளால், ஒரு கட்டத்தில் ப…

3.76/5 · 78 ratings
Check Price

கிருஷ்ண தந்திரம் [Krishna Thandhiram]

அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ண…

3.76/5 · 78 ratings
Check Price

Thedathe Tholayaathe

இத்தொகுப்பிலுள்ள நாவல் பற்றியும் நான் சற்று சொல்லியாக வேண்டும். இவை மாத நாவல்களாக வெளிவந்தவை! மாத நாவல்கள் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. 'மாத நாவல்கள் ஒரு வெகுஜன ச…

3.76/5 · 78 ratings
Check Price

எங்கே என் கண்ணன் [Yenge En Kannan]

நான் கல்கியில் எழுதிய இந்த தொடர்கதை எனக்கு மிகுந்த ஆத்ம நிறைவை அளித்த தொடர்களில் ஒன்று. இன்றைய உலகின் மில்லியன் டாலர் கேள்விகளில் முதல் கேள்வி எது என்றால் கடவுள் இருக்கிறா…

3.76/5 · 78 ratings
Check Price

மாணிக்க நாகம் [Maanikka Naagam]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.76/5 · 78 ratings
Check Price

எட்டு திசை நான்கு வாசல் [Ettu Thisai Naangu Vasaal]

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

3.76/5 · 78 ratings
Check Price