எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்
Ekkalathukkum Ettra Kathaigal
Select a cover image
Searching for images...
Saving cover image...
எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்
Ekkalathukkum Ettra Kathaigal
- பக்கங்கள்
- 70
- பதிப்பகம்
- மங்கை வெளியீடு
- மொழி
- தமிழ் (Tamil)
வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கதைகள் எக்காலத்துக்கும் ஏற்றவையாக இருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் அடிப்படைப் பண்புகள் ஒன்றாக இருந்தாலும் காலமும் சூழலும் அவற்றின் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டுள்ளன. எனினும் பழைய பண்பாடும் பாரம்பரியமும் சிதையாமல் மக்களை ஈர்த்துத் தம் வசமாக்கிக் கொண்டுள்ளன. எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் எனத் தேர்ந்தெடுத்த புராணக் கதைகளின் தொகுப்பாக சாந்தா ரங்காச்சாரி அவர்கள் தொகுத்த…
Genres
Shelves
More like this
ஈசாப் கதைப் பாடல்கள்
உலகப்புகழ் பெற்ற ஈசாப் கதைகளை எளிய பாடல் வடிவில் தந்த நூல். 38 பாடல்கள். விலங்குகள் மற்றும் பறவைகளின் உரையாடல்கள் வழியாக நீதிக் கருத்துக்களை விளக்குகிறது. குழந்தைகளின் ம…
சிரிக்கும் பூக்கள்
குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாகவும் கலகலப்பாகவும் காட்டும் படைப்பு. சுமார் 110 பாடல்கள். சிரிப்பும் மகிழ்ச்சியும் கலந்த பாடல்கள் வழியாக விழுமியங்களைப் புகட்டியிருப்பது இதன் …
மலரும் உள்ளம்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மிகச்சிறந்த படைப்பு. குழந்தைகளின் அன்றாட வாழ்வியல் சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள். "கைவீசம்மா கைவீசு" போன்ற பாடல்கள் பல தலைமுறை…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…
கிடை
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …