பக்கம் பார்த்து பேசுகிறேன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பக்கம் பார்த்து பேசுகிறேன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மு.மேத்தா -இவர் காற்றால் ஏற்ப்பட்ட கவிதை தீபம். இந்த ஓலியால்தான் எழுத்துகள் எல்லாம் எழுந்து கைகோர்த்துக் கொள்ளக் கற்றுக் கொண்டன. இவரின் கைகள் படும் இடமெல்லாம் வார்த்தைகள் கருத்தரித்தன. அவல் தன்னைத்தானே உரசிக் கொள்கிறார். வசனம் வருகிறது. முத்தமிட்டுக் கொள்கிறார். கவிதை கிடைக்கிறது. அவருக்கு வசனம் சர்க்கரை.கவிதையோ தேன். அதாவது அவருக்குக் கவிதை இருப்பிடம்,வசனம் வாசஸ்தலம்

Shelves
மு. மேத்தா book கதைகள்

More like this


கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

இதய வாசல்

புதுக்கவிதையை எல்லோருக்கும் எழுதக் கற்றுக்கொடுத்த ஆசானே! உன்னுடைய புதுக்கவிதை நூல்களைப் புரட்டிய பின்னர் தானே என்னுடைய பொழுதுகளுக்கும் அர்த்தங்களே புருந்தன! நீ 'கண்ணீர் ப…

நீ நீயாக இரு - கிருஷ்ணா 4

Author: ஓஷோ

எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

மு. மேத்தா முன்னுரைகள்

புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே …

மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

புதுக்கவிதைப் போராட்டம்

கவிதை கதையாக இருந்திருக்கிறது; வரலாறாக இருந்திருக்கிறது; மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிடும் முயற்சியே புதுக் கவிதை'' என்ற …

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

ஆலமரம்

ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…