அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. ஏனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என்காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டு விடுகிறதாக இல்லை. என ஆரம்பிக்கும் இந்நூலில் புன்னைவனத்துப் புலி, திருவழுந்தூர் சிக்கொழுந்து ஜமீன்தார் மகன் …

Shelves
book கல்கி நாவல்

More like this


விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

பொன்னியின் செல்வன் (பாகம் 1)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

அமரர் கல்கியின் தியாக பூமி - படங்களுடன்

அமரர் கல்கியின் தியாகபூமி நாவல். நாவலுக்குத் தொடர்பான ஓவியங்களுடன் கூடிய புத்தகம்

அமரர் கல்கியின் பொய்மான் கரடு

ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதற்கும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அத…

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

நம் தந்தையர் செய்த விந்தைகள்

பயண இலக்கியங்கள் என்று தமிழில் அரும்பியபோது அற்புதமான கட்டுரைகளை எழுதி அந்தத் துறையில் மிக அழுத்தமாய்த் தடம் பதித்தவர் பேராசிரியர் கல்கி, இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் …

பொன்னியின் செல்வன் (பாகம் 5)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

பொன்னியின் செல்வன் - பாகம் 1

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்

அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசா…