Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு செய்வதுடன் வாசகர்களின் உள்ளத்தைப் பற்றிப் படர்வதாகவும் இருக்க வேண்டும்.
Genres
Shelves
More like this
நந்திபுரத்து நாயகி (மூன்று பாகங்கள் இணைந்தது)
அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னா…
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு படங்களுடன்
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான புதினங்கள் மூலம் தமிழ் வாசகர்கள் மத்தியில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் அமரர் கல்கி. இன்றைய எழுத்தாளர்கள் பலரின் ஆ…
கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி
'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உல…
பொன்னியின் செல்வன் (பாகம் 5)
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…
அமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி
தமிழ்நாட்டின் கலையும் பண்பாடும் ஆசிரியர் கல்கியினால் அபூர்வமான விளக்கம் பெற்றிருக்கின்றன. நடனம், சங்கீதம், நாடகம், கவிப்புலமை எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு…
சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுத…
மதனகாமராஜன் கதை
பார்ப்போரின்றிப் பழுதுபட்டுக் கிடக்கும் பாரம்பரியக் கதைகள் மீண்டும் உயிரோட்டம் பெறவேண்டுமென்னும் எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்நூல். விக்கிரமாதித்தன், மதுரைவீரன், காத்த…
சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல். மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கி…
உடையார் (பாகம் - 1)
தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் த…
கல்கியின் சிறுகதைகள் தொகுதி 3
'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உல…
அமரர் கல்கியின் கணையாழியின் கனவு
கனவுதான்! ஆனாலும், எவ்வளவு இன்பகரமான கவனு!அசோக வனத்திலிருந்த சீதையிடம் திருஜடை, தான கண்ட கனவைக் கூறி வந்தாள். சீதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்…
நாயக்கர் மாளிகை
தரையெல்லாம் சலவைக்கற்கள்! ராஜஸ்தானுக்கே லாரிகளை அனுப்பி நேராக சென்று வாங்கி வந்தார். மாளிகைக்குள் உள்ள மரங்களுக்காகவே ஒரு கப்பல் நிறைய மரத்துண்டுகள் தூத்துக்குடி துறைமுகத்…