ஔவையார் தனிப்பாடல்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஔவையார் தனிப்பாடல்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஔவையார் என்ற பெயரால் பல காலத்தும் பலர் நிலவியிருந்தனரோ அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாம் ஔவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப்பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் மூதாட்டியென்ற நினைவையும் தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ அல்லது அறிவின் முதிர்ச்சியியைக் குறித்தோ அதனையும் நாம் அறியோம். நாம் அறிந்தனவெல்லாம் தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்து பாதுகாத்து வைத்…

Shelves
புலியூர்க் கேசிகன் book ஆய்வுக் கட்டுரைகள்

More like this


எண்களின் ரகசியம்

19 என்பது சனி திசையின் வருடங்கள். பொதுவாகவே, இது நம்பிக்கையையும் உண்மையை தேடுவதில் உள்ள வேட்கையும், தர்மத்தின் வழி நின்று வெற்றி பெறுவதையும் குறிக்கக்கூடிய எண். சோதனைக்…

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

அம்பேத்கரும் அயோத்திதாசரும் பெளத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்;இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற …

ஐங்குறுநூறு முல்லை

ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்…

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

குடும்ப வாழ்க்கையின் செழுமையும் மகிழ்ச்சியுமே மற்றைய வாழ்க்கை முயற்சிகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருகின்றன. கணவனும் மனைவியுமாகத் தொடங்கும் குடும்ப வாழ்வு எப்படி எப்படி…

அகநானூறு களிற்றுயானை நிரை

அகநானூற்றின்‌ முதற்பகுதியாக இக்‌ களிற்றியானை நிரை அமைந்து விளங்குகின்றது. இது 1 முதல்‌ 120 முடியவுள்ள செய்யுட்களின்‌ தொகையாகும்‌. மும்மதக்‌ களிறுகள்‌ நிரையாகச்‌' செ…

உலக மொழிகள்

அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்ப…

பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…

நாலடியார் (விளக்க உரை)

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை…

ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

மருத நிலம் வாழ் மக்கள் மற்றும் நெய்தல் நிலம் வாழ் மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலையையும், மன உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுவதே 'மருதமும் நெய்தலும்' என்ற இந்ந…

காப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி

உதயணகுமார காவியம் உதயணகுமார காவியம், உதயணன் வாசவதத்தைக் கதையைக் கூறுகிறது. இது ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. சூளாமணி சூளாமணி, சீர்மை பொருந்திய பாடல்களைக் கொண்ட சி…