Select a cover image
Searching for images...
Saving cover image...
பி. சிவனடி, தன் வாழ்நாளில் தமது முன்னோர்களின் ஐந்து தலைமுறைகளைப்பற்றி அறிந்துகொள்ள முற்பட்டார். இதன் விளைவாக உருவானதே இந்திய சரித்திரக் களஞ்சியம் ஆகும். 17ம் நூற்றாண்டு துவங்கி 2000ம் ஆண்டுவரை பத்து, பத்து ஆண்டுகளாக பிரித்து தனது முதல் தொகுப்பான 1701 முதல் 1710 வரையான தொகுப்பை அவர் வெளியிடும்போது அவருக்கு வயது 60 ஆனது. அவர் 16 தொகுப்பு வரை எழுதி 14வது தொகுப்பை பிரசுரம் மட்டுமே செய்ய முடிந்தது. மற…
Shelves
More like this
கங்காபுரம்
நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் கால…
எரியத் துவங்கும் கடல்
நான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் ப…
மீதமிருக்கும் சொற்கள்
1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை…