பட்டுச்சிறகு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பட்டுச்சிறகு

Pattusiragu

குழந்தைகள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தது, பட்டுச்சிறகு. பட்டுச்சிறகை விரித்துப் பட்டாம் பூச்சி போலப் பறப்பதற்கு ஆசைப்படாத குழந்தைகளே இல்லை. அன்று இரு குழந்தைகள் அப்படி ஆசைப்பட்டதால் தான் நாம் இன்று ஆகாய விமானத்தைப் பெற முடிந்தது. ஆம்; சின்னக் குழந்தையாய் இருந்தபோது ரைட் சகோதரர்கள் பட்டுச்சிறகை விரித்துப் பறக்க ஆசைப்பட்டதால்தான். அவர்கள் பின்னாளில் ஆகாய விமானத்தைச் செய்து உருவாக்க முடிந…

Shelves
book சிறுவர்களுக்காக கவிஞர் செல்ல கணபதி

More like this


சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள்

இந்நூலில் சிறுவர்கள் மனங்கவரும் பறவைகள், விலங்குகள் போன்றவை குறித்து மிகுதியாகப் புனையப்பட்ட நீதி நெறிகள் அடங்கிய கதைகளாக அமைந்துள்ளன. பறவைகள், விலங்குகளின் நட்புமுறை, …

பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்

பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்

இந்நூலின் தலைப்பில் உள்ள சுடோகு' என்னும் வார்த்தை, ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். அதற்கு தனித்த எண்' என்பது பொருள். இந்தப் புதிரில் தனித்தனியான 1 முதல் 9 வரையிலான எண்களை கொ…

தன்வினை தன்னைச்சுடும்

சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்று யதார்த்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல்வேறு பத்திர…

குழந்தைக் கதைகள்

வை. கோவிந்தன் அவர்கள் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விஞ்ஞான அறிவூம் சிந்தனை வளமும் குழந்தைகளுக்கு வளர எல்லாரும் உதவவேண்டும் என விரும்பியவர். பல நாட்டுக் கதைகளைப்…

மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்

பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…

அம்மா அப்பா செல்லப்பிள்ளை

உலக நாடுகள் எங்கும் 'குழந்தை இலக்கியம்' மிகவும் முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' …

அப்பாவின் கோபம்

அப்பாவின் அன்பு, அப்பாவின் ஆசை, அப்பாவின் கண்டிப்பு, அப்பாவின் தண்டனை என்று அப்பா எது செய்தாலும் தம் மக்களின் நன்மைக்காகவே செய்வார் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். …