நாரத ராமாயணம்
Share:

நாரத ராமாயணம்

Naradha Ramayanam

Check Price on Amazon

நாரத ராமாயணம்

Naradha Ramayanam

பக்கங்கள்
45
பதிப்பகம்
புதுமைப்பித்தன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதிகாசமும் கற்பனையும் இணைவது யதார்த்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகத் தான். பெயர்களை வெறும் பாத்திரங்களாகக் கொள்ளாமல் caricature ஆகவும் குறியீடுகளாகவும் பார்த்தால் படைப்பின் பரிமாணங்கள் இடம், காலத்தை மீறி உண்மைகளைச் சொல்லும…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Essays கட்டுரைகள்

More like this


எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

Check Price

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

Check Price

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…

Check Price

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…

Check Price

சிற்பியின் நரகம்

ஒரு கலைஞனின் அகப்போராட்டங்களையும், படைப்புத் திறனுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் இக்கதை மிக நுட்பமாக விவரிக்கிறது. கலையின் மீதான அதீத காதலும்,…

Check Price

ஞானக்குகை

உலக மாயை மற்றும் அதிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் ஒரு ஆன்மீக உருவகக் கதையாகும். மனிதன் எவ்வாறு உலக ஆசைகளில் சிக்கித் தவிக்கிற…

Check Price

வாக்குத்தத்தம்

மனித உறவுகளில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் புனிதத்தன்மையையும், அதை மீறும்போது ஏற்படும் மன உளைச்சலையும் இக்கதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஒரு சாதாரண மனிதன் தான் க…

Check Price

பொன்னகரம்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலச் சென்னை நகரின் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எவ்வித ஒப்பனையுமின்றிப் பதிவு செய்துள்ள மிக முக்கியமான சிறுகதை இது. வறுமையின் பிடியில் ச…

Check Price

துன்பக்கேணி

பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ், இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குப் பிழைக்கச் சென்ற தலித் மக்களின் துயர வாழ்வை இக்கதை ஆவணப்படுத்துகிறது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் …

Check Price

மகா மசானம்

மனித வாழ்வின் நிலையாமையையும், உலகின் இருப்பு குறித்த ஆன்மீகத் தேடலையும் பேசும் ஒரு ஆழமான தத்துவார்த்தக் கதை இதுவாகும். ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள் என அனைவரையும்…

Check Price

அகல்யை

கற்பு என்பது வெறும் உடல் சார்ந்த ஒரு விஷயம் அல்ல; அது மனத்தூய்மை மற்றும் ஆன்மா சார்ந்தது என்பதைத் தொன்மக் கதையின் மூலம் புதுமைப்பித்தன் இக்கதையில் விளக்குகிறார். பழமையான இதிக…

Check Price