Select a cover image
Searching for images...
Saving cover image...
தில்லைநாயக புலவர் இயற்றிய ஜாதக சிந்தாமணி மூலமும் உரையும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஜோதிட சாஸ்திரம் பற்றி அறிந்தவர்கள் அனைவர்க்கும் கீரனுர் நடராஜனார் எழுதிய 'ஜாதக அலங்காரம்' பற்றித் தெரியாமல் இருக்காது. அதுபோன்ற ஒப்பற்ற ஒரு நூல்தான் தில்லைநாயகப் புலவரால் இயற்றப்பட்ட இந்த 'ஜாதக சிந்தாமணி'. இது ஒரு பெரு நூல் என்றே போற்றப் படுகிறது. பல எடுத்துக்காட்டுகளோடு, தெளிந்த நீரோடை போன்ற விளக்கமான உரையை உரையாசிரியர் திரு. தேவசேனாதிபதி அவர்கள் உங்கள் பொருட்டு இந் நூலுள் வழங்கியிருக்கிறார். மு…
Genres
Shelves
More like this
அரிய ஜோதிட நூல் ஜம்பு மகாரிஷி வாக்கியம் மூலமும் உரையும்
ஜம்பு மகாரிஷி வாக்கியம் ஒரு அரிய ஜோதிட நூல். இந்த பழம் பெரும் ஜோதிட நூலை இயற்றியவர் யாரென்பதும், நூல் உருவான காலம் எது என்பதும் சரியாகத் தெரியவரவில்லை. ஜோதிடத்தில் ப…
சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை
நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக் காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணி…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2
நவக்கிரகங்கள் ஒவ்வொரு பாவங்களில் அதாவது லக்கனத்தில் இருந்து பன்னிரெண்டு பாவங்களில் இருக்கும்பொழுது என்ன பலன் தருவார்கள் என்பதையும், மேலைநாட்டு ஜோதிடர்களின் கண்டபிடிப்பான யுர…
நவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி?
இந்நூலில் தசா - புத்திப் பலன்களை எப்படி துல்லியமாக கண்டறிவது என்பது பற்றி ஆராயப் போகிறோம். இது பற்றி நமது முன்னோர்கள் - அதாவது, பழங்கால ரிஷிகள் ஓரளவு நன்றாக ஆராய்ந்து …
குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்
எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…
புத்திர பாக்கியம்
''புத்திர பாக்கியம்'' என்ற இந்நூல் ஒரு ஜோதிட நூலாக வெளிவந்த போதிலும், இதில் அநேக வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியுள்ளன். உண்மையில் இது ஜோதிட சாஸ்திரத்தின் சுடரொளி! உலக நடை…
சுலப வழியில் ஜோதிடம்
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்
இந்நூல், பன்னிரண்டு பாவபலன்களுள் முக்கியமான பலவற்றைக் கூறும் நூலாகும். சங்கர கவி என்பவர் இந்நூலை இயற்றியுள்ளதாகத் தெரிய வருகிறது. அறுசீர் விருத்தம் என்னும் செய்யுள் வடிவில்…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3
லக்கனாதிபதி ஒரு ஜாதகத்தில் தலைவர் எனவும் அழைக்கப்படுபவர். அவர் பலமானால் தான் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளைப் அனுபவிக்க ஆயுளையும் உடல் நலத்தையும் பெற்வார்கள்.இல்லை எனில் அனைத்…
கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும்
ஸ்ரீமான் கீரனூர் நடராஜ ஐயர் இயற்றி வெளிவந்துள்ள 'ஜாதக அலங்காரம்' எனும் ஒப்புயர்வற்ற நூலை அடியொற்றி இன்னும் பலர் அந்நூலுக்கு விளக்கவுரை அளித்து வேறு பல நூல்களும் வெளிவந்து…
யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம்
உடமலை முத்துச்சாமிக் கவிராயர் எழுதிய கீழ்வரும் பாடலிலிருந்து யவன காவியம் என்கிற இந்நூலின் பெருமையினை அறியலாம். கேரளம் சிந்தா மணிஅலங்காம் கிளத்துகின்ற கூர்அருள் சேரும் …