Select a cover image
Searching for images...
Saving cover image...
அரிய ஜோதிட நூல் ஜம்பு மகாரிஷி வாக்கியம் மூலமும் உரையும்
Jambu Magarishi Vaakkiyam
ஜம்பு மகாரிஷி வாக்கியம் ஒரு அரிய ஜோதிட நூல். இந்த பழம் பெரும் ஜோதிட நூலை இயற்றியவர் யாரென்பதும், நூல் உருவான காலம் எது என்பதும் சரியாகத் தெரியவரவில்லை. ஜோதிடத்தில் பல முக்கியமான பலாபலன்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஜோதிட ஆராய்ச்சியாளர்க்கு அறிவை விரிவு செய்வதற்கான அரும் பெட்டகமாக இந்நூல் நிச்சயம் திகழும். உரையில், இந்நூலின் பாடல் கூறும் கருத்துக்குச் சார்பான இதர மூலநூல்களிலுள்ள கருத்துகளையும் ஆங்…
Genres
Shelves
More like this
கனவுகள் தரும் பலன்கள்
நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்
நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்ப…
விக்கிரமாதித்தன் கதைகள் [Vikramathithan Kathaigal]
வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வெவ்வேறு பதிப்பகங்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறதே விக்கிரமாதித்தன் கதை, இதில் என்ன வித்தியாசம்? இந்நூலைக் கையில் எடுத்ததும் பலரு…
கிரகங்களும் நோய்களும்
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்…
குமாரசுவாமியம் மூலமும் உரையும்
குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த…
ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்
எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…
கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும்
ஸ்ரீமான் கீரனூர் நடராஜ ஐயர் இயற்றி வெளிவந்துள்ள 'ஜாதக அலங்காரம்' எனும் ஒப்புயர்வற்ற நூலை அடியொற்றி இன்னும் பலர் அந்நூலுக்கு விளக்கவுரை அளித்து வேறு பல நூல்களும் வெளிவந்து…