கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

Karl Marx Moolathanam (3 Pagangal Konda 5 Puthagangal)

"ஏகபோகமும் எதேச்சதிகாரமும் ஏகாதிபத்தியமும் பிரிந்தும் பிணைந்தும் செயலாற்றும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மார்க்சியத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. முதலாளித்துவப் பொருளதார அறிஞர்களாலும்கூட புறக்கணிக்கமுடியாத பங்களிப்பை கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் அளித்துள்ளார்கள். முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய ஆய்வுகளை உள்ளடக்கிய மூலதனம், உலகின் தலை சிறந்த அரசியல் பொருளாதார நூலா…

Shelves
கம்யூனிசம் book தியாகு

More like this


மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பத…

மார்க்சிய சிந்தனை

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடி…

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாக குறைநுகர்வே என்று பல பொருளாத…

கம்பிக்குள் வெளிச்சங்கள்

தியாகு சிறை வாழ்க்கை தொடராக ஜூனியர் விகடனில் “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்”, “நந்தன் ஏட்டில்”, “விலங்கிற்குள் மனிதர்கள்” ஆகிய தொடர்களை எழுதியுள்ளார்.…

வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் த…

அறிவொளியும் மார்க்ஸியமும்

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்…

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள்

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிற…

தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம்

மார்க்சியத்திற்கு எதிராக தனிமனிதத்துவத்தை நிறுத்தும் இத்தகைய இலக்கியப் 'புலி' களுக்கு எதிராக புரட்சிக்கவி பாரதியாரின்யுகம் 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்வது அவசியம் என்ற புத…

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி

மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொ…