அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்)

Ativirarama Pandyanar Koccokam Illara Ragasiyam (Vazhkai Vilakkam)

கொக்கோகத்தை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன். கவிக்கு அரசர், புவிக்கும் அரசரான அதிவீரராம பாண்டியனின் இனிமையும் எளிமையும், அர்த்த புஷ்டியும் கொண்ட கவிதைகளை விஷயத்துக்காக மட்டுமின்றி கவிதையின் இனிமைக்காகவே படித்து ரசிக்கலாம். விளக்க உரையைப் பற்றி சில வார்த்தைகள். அன்பர் புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதியுள்ள ` குறள் தந்த இல்லற இன்பம்’ என்ற நூலைப் படித்தவர்கள் அவரின் உயரிய தமிழாராய்ச்சியை பற்றி அறியாமல…

Shelves
இல்லறம் book புலியூர்க் கேசிகன்

More like this


ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

மருத நிலம் வாழ் மக்கள் மற்றும் நெய்தல் நிலம் வாழ் மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலையையும், மன உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுவதே 'மருதமும் நெய்தலும்' என்ற இந்ந…

காமக் கடல் நீந்தி

மறைக்க முடியாதபடி ஊற்று நீராய் வெளிப்படுகிறது என் நோய். இதை உண்டாக்கிய அவரிடம் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. காமமும் வெட்கமுட் காவடிக் தண்டுபோல் இருந்து என்னை வேதனை அ…

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்பு…

உயிர்

உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…

காம சாஸ்திரம்

கடலெல்லாம் உலகினுள்ளே காமன் ஆகமத்தைப் பண்டு வடமொழி தன்னில் முன்னே வகுத்தனர் பெரியோ ரெல்லாம் அடைவுடன் தமிழில் ஓத ஐங்கர நால்வாய் மூன்று கடமொழி யாத முக்கண் கடபதி காப்புத்தான…

ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்

ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்' என்கிற இந்தப் புதகம் நான் எழுதுகிற இரண்டாவது புத்தகம். செக்ஸ் தகவல்களைக் கொடுக்கும் புத்தகங்கள் ஆபாசபுத்தகங்கள் என்று சிலர் கருதிய காலம் ஒன்று இர…

குடும்ப பிரச்சினைகளும் சமாளிக்கும் வழிகளும்

பொதுவாக ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ளாததால் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் சம…

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு'…

எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும்

அய்ங்குறுநூறு மருதம் - என்னும் இந்த நூலுள் - 1. வேட்கைப் பத்து; 2. வேழப் பத்து; 3. களவன் பத்து; 4. தோழிக்கு உரைத்த பத்து; 5. புலவிப் பத்து; 6. தோழி கூற்றுப் பத்து; 7. க…

காதல்+காமம்=கடவுள்

காம உணர்வு என்பது உலகில் இறைவனால் படைக்கப்பட்ட 84 இலட்சம் யோனி பேதங்களிலும் இருக்கிறது. இயற்கையிலேயே பிரபஞ்ச சக்தி பூமியில் ஜீவ ராசிகளைப் படைக்கும் போது அவற்றின் உற்பத்த…

அந்தரங்கம் இனிமையானது

இந்தியக் கலாசாரத்தின் கட்டமைப்பால் செக்ஸ் பற்றிய அறியாமையும் புரியாமையும் பய உணர்ச்சியும் இன்னும் விலகவில்லை. செக்ஸ் என்பது பசி, தூக்கம், தாகம் போல இயற்கையான ஓர் உணர்வு. எல்ல…

ஔவையார் தனிப்பாடல்கள்

ஔவையார் என்ற பெயரால் பல காலத்தும் பலர் நிலவியிருந்தனரோ அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாம் ஔவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப்பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் …