பகல் நேர கண்ணகிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பகல் நேர கண்ணகிகள்

Pakal Nera Kannagikal

அந்தக் காலனிக்கு காமதேவன் காலனி என்று என்ன காரணத்துக்காகப் பெயர் வைத்தார்கள் என்று தெரிய வில்லை. நந்தகுமாருக்கு ஒரு வீடு தேவைப்பட்டபோது, அந்தக் காலனியில் வீடு காலியிருப்பதாக யாரோ சொல்ல, வீடு தேடிப்புறப்பட்டுச் சென்றபோதுதான் முதன் முதலாக நந்தகுமார் அந்தக் காலனிக்கு அடியெடுத்து வைத்தார். அவன் ஒரு பிரம்மச்சாரி. சென்னை நகரத்தில் பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு வீடு கிடைப்பது எவ்வளவு சிரமம் என்று அவருக்குத…

Tags
இன்பம் மகப்பேறு கருத்தரிப்பு அந்தரங்கம் உறவு
Shelves
இல்லறம் book ப்ரியா

More like this


கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

கி.மு. 12 நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க ' ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாத்தால் தன் …

குடும்ப செக்ஸ் கதைகள்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…

அந்தரங்கம் இனிமையானது

இந்தியக் கலாசாரத்தின் கட்டமைப்பால் செக்ஸ் பற்றிய அறியாமையும் புரியாமையும் பய உணர்ச்சியும் இன்னும் விலகவில்லை. செக்ஸ் என்பது பசி, தூக்கம், தாகம் போல இயற்கையான ஓர் உணர்வு. எல்ல…

இல்லற இன்ப சுகானுபவம்

இந்நூலில் திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரம் யோகநெறிகளை, வாழ்வியல் கருத்துக்களை விளக்குவது திருமந்திரப் பாடல்களை நன்கு படித்து அப்பாடல்களில் அமைந்துள்ள பொருள்களை யா…

இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் (திருமண பரிசு நூல்)

இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் இன்பம்! இன்பம்! எங்கும் இன்பம்! எதிலும் இன்பம். ஒருவனுக்கு இன்பம் எது எதிலிருந்தோ கிடைக்கலாம்! ஒவ்வொன்றும் வகையான இன்பத்தை அளிக்கலாம். இருந்தா…

உயிர்

உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்

கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…

காதல்+காமம்=கடவுள்

காம உணர்வு என்பது உலகில் இறைவனால் படைக்கப்பட்ட 84 இலட்சம் யோனி பேதங்களிலும் இருக்கிறது. இயற்கையிலேயே பிரபஞ்ச சக்தி பூமியில் ஜீவ ராசிகளைப் படைக்கும் போது அவற்றின் உற்பத்த…

காம சாஸ்திரம்

கடலெல்லாம் உலகினுள்ளே காமன் ஆகமத்தைப் பண்டு வடமொழி தன்னில் முன்னே வகுத்தனர் பெரியோ ரெல்லாம் அடைவுடன் தமிழில் ஓத ஐங்கர நால்வாய் மூன்று கடமொழி யாத முக்கண் கடபதி காப்புத்தான…

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு'…

திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி?

மனித உறவுகளிலேயே உன்னதமான உறவு தாம்பத்ய உறவுதான். அந்த உன்னதமான உறவை எவ்வாறு கட்டிக் காத்து வளர்ப்பது என்பதைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறது.

இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்

காதல் உயிர்க் குலத்தின் நியதி! நான்கு சுவர்களுக்குள் சொர்க்கத்தைபற் படைக்கப் போகும் புது மணத் தம்பதிகளுக்கு இந்நூல் இல்லற வாழ்வின் வெற்றிக்கு இனிய ரகசியங்களைக் கூறும் உற்றதோர் ஒ…