Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூலில் திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரம் யோகநெறிகளை, வாழ்வியல் கருத்துக்களை விளக்குவது திருமந்திரப் பாடல்களை நன்கு படித்து அப்பாடல்களில் அமைந்துள்ள பொருள்களை யாவரும் உணர ஓவியமாகத் தீட்டியிருப்பது பாராட்டத்தக்கது. திருமந்திரப் பாடல்களுக்குப் பஞ்சாட்சர் தீபுரை நமது ஆதீனத்தில் வெளியிடப் பெற்றுள்ளதை தமிழ்க்கூறு நல்லுலகம் நன்கறியும். பாடலும் உரையும் கற்றாரை மட்டுமே மகிழச் செய்யும். ஓவியம் கற்ற…
Genres
Shelves
More like this
வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு
இன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத்…
புதுமணத் தம்பதிகளுக்கு
உலக அளவில் கவுன்சிலிங் தருவதில் புகழ்பெற்ற, அறிஞர்கள் மற்றும் அனுபவ ரீதியாக நாங்கள் அணுகிய ஆலோசனைகள் ஆகியவற்றையும், எங்களுடைய அனுபவங்களையும் ஒன்று திரட்டி, அவற்றையெல்லா…
தாம்பத்திய வழிகாட்டி இளைஞர்களுக்கான பாலியல் விளக்கங்கள்
இனிய இல்லத்திற்கு அவசியமான தாம்பத்ய கேள்வி - பதில்கள், அறிவுபூர்வமான விளக்கங்களும், பதில்களும், இன்றைய உலகத்தின் மனோ உடலியல் உண்மைகளை தெளிவாக விளக்குகின்றன. இந்நூல் மேலு…
யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்
யார் அந்தத் தமிழ்ச்சித்தர்கள். இஃது ஓர் அருமையான நூல். இந்நூலாசிரியர் அம்முக சொக்கநாத அடிகளார் ஆவர். திருமந்திரத்திலும் சித்தர்கள் பாடல்களிலும் நன்கு தேர்ச்சிப் பெற்றவர். திரும…
பாவேந்தர் பாரதிதாசனின் குறுங்காவியப் பெட்டகம் குடும்ப விளக்கு
இவ்வையகத்தின் மூலக்கூறாம் குடும்பம் என்பதின் மாண்பு பற்றியும், மணம்புரிந்தார் ஆற்றும் நல்கடமைகள் பற்றியும் ஆழச் சிந்தித்து அழகு தமிழில், புனை உவமை எழிலுடன் பாவேந்தன் படைத்திட்ட…
ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம்
என்றும் இளமையோடு விளங்கும் தேவர்களின் சுகத்தையும், அளக்க முடியாத காம இன்பத்தின், இளமை தளராத கந்தர்வ கன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாக…
இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் (திருமண பரிசு நூல்)
இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் இன்பம்! இன்பம்! எங்கும் இன்பம்! எதிலும் இன்பம். ஒருவனுக்கு இன்பம் எது எதிலிருந்தோ கிடைக்கலாம்! ஒவ்வொன்றும் வகையான இன்பத்தை அளிக்கலாம். இருந்தா…
பகல் நேர கண்ணகிகள்
அந்தக் காலனிக்கு காமதேவன் காலனி என்று என்ன காரணத்துக்காகப் பெயர் வைத்தார்கள் என்று தெரிய வில்லை. நந்தகுமாருக்கு ஒரு வீடு தேவைப்பட்டபோது, அந்தக் காலனியில் வீடு காலியிருப்…
உயிர்
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…
சித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருந்துகள்
No description added