Select a cover image
Searching for images...
Saving cover image...
கலர் குடமிளகாய் பெப்பர் சாலட் தேவையானவை: முளை கட்டிய கம்பு கால் கப்பு மஞ்சள், சிவப்பு, பச்சை குடமிளகாய் - தலா 1 எலுமிச்சைச் சாறு-ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு-தேவையான அளவு . செய்முறை: குடை மிளகாய்களை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். குடைமிளகாய் மற்றும் முளைகட்டிய கம்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும். முளை கட்டிய தானியங்களில் இயல்பைவிட பல மடங்கு அதிக சத்துக்கள் உள்ளன. இதனா…
Genres
Shelves
More like this
பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்)
’பசியாற்றும் பாரம்பரியம்’ , இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் நல வாழ்வைத் திட்டமிடும் ஒவ்வொரு உள்ளமும் படிக்கவும் பின் அதைப் பயன்படுத்தவும் வேண்டிய நூல்.சிறு தானியங்களுக்குப் புது அ…
ஆறாம் திணை (பாகம் 2)
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
விதவிதமான தொக்கு வகைகள்
செய்முறை: வெள்ளைப்பூண்டை தோல் உரித்து சுத்தமான நீரில் கழுவிக் கொள்ளவும். ஈரம் போக நன்றாக சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ளவும். தக்காளியை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்…
சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்
நம் இளைய தலைமுறையினரிடையே இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் தமிழ்க் கலாசாரத்தைக் காக்கவும், பாரம்பர்யங்களை மீட்டெடுப்பதிலும் விழிப்புஉணர்வு அடைந்திருக்கிறார்கள். …
ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்
தினந்தோறும் கீரை சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் போகவேண்டிய அவசியமே இருக்காது. எளிமையான விலையில் கிடைக்கிறது என்பதற்காக கீரைகளைக் குறைத்து மதிப்பிடாமல் தினந்தோறும் விதவ…
தாமுவின் நாட்டுப்புறச் சமையல்
கால மாற்றமும் நகர வாழ்க்கையும் நம்மை சுவையான கிராமத்து உணவுகளை மறக்கச் செய்து விட்டன.கிராமத்தில் சமையலை முறைப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வரையறுத்திருந்தார்கள். …
தினம் ஒரு கீரை சமையல்
உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு …
ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக…