Select a cover image
Searching for images...
Saving cover image...
நான் நாடி சோதிடம் கேட்டு இருக்கிறேன். என் கால்முட்டி பிரச்சினைக்காக குஜராத் மாநிலத்தில் கோலியாக் என்ற ஊரில் கடலில் மூழ்கி இருக்கும் நிஷ்களங் மஹாதேவ் (களங்கமில்லாத சிவன்) ஆலையத்துக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் போய் வழிபட சொன்னார்கள்
Genres
Shelves
More like this
யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம்
உடமலை முத்துச்சாமிக் கவிராயர் எழுதிய கீழ்வரும் பாடலிலிருந்து யவன காவியம் என்கிற இந்நூலின் பெருமையினை அறியலாம். கேரளம் சிந்தா மணிஅலங்காம் கிளத்துகின்ற கூர்அருள் சேரும் …
கிரகங்களும் நோய்களும்
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்…
மச்சங்கள் கனவுகள் யோகங்கள்
மச்சத்தைப் பற்றி அங்க இலட்சணங்கள் பற்றிய பகுதியில் நாடி நுல்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் இருந்து முக்கியமான விதிகளை இந்நூலில் தந்திருக்கிறேன்.ஜாதகம்,கைரேகை, எண்…
கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி?
ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…
களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி?
ஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள்? இவளது குணம், நிறம், அழகு, படிப்பு, கலையம்சம் என்ன ? தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களத…
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்
நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்ப…
புலிப்பாணி ஜோதிடம்
சித்தர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர் போக முனிவர். இவருடைய பிரதம சீடர்தான் புலிப்பாணி முனிவர். இவர் ஜோதிடம். போகர் மருத்துவம் மாந்திரிகம் ஆகிய மூன்று கலைகளிலும் கெட்டிக்க…
குமாரசுவாமியம் மூலமும் உரையும்
குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…
சுலப வழியில் ஜோதிடம்
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
சித்தர்கள் கண்ட ஜோதிடம்
நமது உடல் ஜம்பூதங்களால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களும் ஐம்பூதங்களால் ஆனது. எனவே அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடல் நிலையையும் மனத்தையும் பாதிக்கிறது. மனம் மாற…
வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிக…
நாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்
No description added